அணு ஆயுதத்தை ஏந்திச் சென்று தாக்கும் அக்னி 2 ஏவுகணை சோதனை வெற்றி பாலசோர், ஒடிஷா:அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று தாக்கி எதிரிகளின் நிலைகளை அழிக்கும் அக்னி 2 ஏவுகணை இன்று காலை வெற்றிகரமாக ஏவி பரிசோதிக்கப்பட்டது. ஒடிஷா மாநிலம் பாலசோர் அருகே வீலர் தீவில் இந்த சோதனை இன்று காலை 10.20 மணிக்கு நடத்தப்பட்டது. சோதனை வெற்றிகரமாக இருந்ததாக பாதுகாப்புத்துறை வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன. 2000 கிலோமீட்டர் ...
இந்தியாவின் புதிய ஏவுகணை 'நிர்பயா' சோதனை தோல்வி- வானிலேயே சிதறடிப்பு! பாலாசூர்: இந்தியாவே வடிவமைத்துத் தயாரித்துள்ள 'நிர்பயா' என்ற ஏவுகணையின் சோதனை தோல்வியில் முடிந்தத...
அணு ஆயுத ஏவுகணை சோதனையை மீண்டும் நடத்தியது பாகிஸ்தான்! இஸ்லாமாபாத்: அணு ஆயுதங்களை சுமந்து செல்லக் கூடிய மற்றொரு ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் இன்று நடத்தியிரு...
இன்று மீண்டும் ஒரு அணு குண்டு சோதனை நடத்திய வட கொரியா பியாங்யாங்: வட கொரியா இன்று மீண்டும் அணு குண்டு சோதனை நடத்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ந...
சிரியா மீது இஸ்ரேல் மீண்டும் ஏவுகணை தாக்குதல் ஜெருசலேம்: இஸ்ரேலின் அண்டை நாடான சிரியாவில் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. அங்கு ஆட்சியில் உள்ள ...
வெற்றிகரமாக ஏவப்பட்டது தனுஷ் அணு ஏவுகணை புவனேஸ்வர்: ஒடிஷா கடற்பகுதியில் இருந்து தனுஷ் அணு ஏவுகணை சோதனை இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டத...
அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றி: 4,000 கி.மீ. கடந்து இலக்கை தாக்கியது பாலசூர்: ஒரு டன் எடை கொண்ட அணுகுண்டுகளை சுமந்து கொண்டு 4 ஆயிரம் கி.மீ தொலைவில் உள்ள இலக்கை தாக்க வல்...
1,000 கிலோ அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் அக்னி 2 ஏவுகணை பயிற்சி சோதனை வெற்றி பலசூர்: 2,000 கிமீ தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் திறன் கொண்ட அக்னி 2 ஏவுகணை சோதனை இன்று வெற்றிகரமாக நடந்த...
மேம்படுத்தப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி புவனேஸ்வர்: 290 கி.மீ. தூரம் வரை சென்று இலக்கை தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணையின் தொழில்நுட்பம் மேம்படுத்தப...
அக்னி -1 ஏவுகணையை விண்ணில் ஏவி வெற்றிகரமாக சோதனை பாலசோர்: அக்னி-1 ஏவுகணையை இந்தியா இன்று விண்ணில் ஏவி வெற்றிகரமாக சோதித்துப் பார்த்தது. ஒடிஷா மாநிலத்த...