வேலு நாச்சியார் எதிரிகளை விரட்டி அடித்தவர், ஜெயலலிதா எதிரிகளை வீழ்த்தியவர்: ஓ. பன்னீர் செல்வம சென்னை: வீரமங்கை வேலு நாச்சியார் பல போர்க்களம் கண்டு எதிரிகளை விரட்டி அடித்தவர். அதே போல் முதல்வர் ஜெயலலிதா பல தேர்தல் களம் கண்டு எதிரிகளை வீழ்த்தியவர் என்று நிதி அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இந்திய விடுதலைக்குப் போராடிய முதல் வீராங்கனை சிவகங்கை வீரப்பேரரசி வேலு நாச்சியாரின் 216வது நினைவுநாள் பொதுக் கூட்டம் ...
ஜெ. பிரதமரானால் இந்தியா வல்லரசாகுமாம்!... தமிழக அமைச்சர்கள் பேச்சு! சேலம்: தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமரானால் இந்தியா வல்லரசாகும் என்று அதிமுக பொருளாளரும், நிதி அமைச்...
குறைந்தது 1 லட்சம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வென்றாக வேண்டும்-ஓ.பன்னீர்செல்வம் புதுக்கோட்டை: சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் பெற்ற வெற்றியை விட பெரிய வெற்றியை புதுக்கோட்டையில் நாம...
சென்னையிலிருந்து விமானம் மூலம் விரைந்து வந்து பெரியகுளத்தில் ஓட்டுப் போட்ட ஓ.பன்னீர்செல்வம் பெரியகுளம்: பெரியகுளத்தில் தனது ஓட்டை பதிவு செய்ய விமானம் மூலம் சென்னையில் இருந்து பறந்து வந்தார் த...
கோவையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் நண்பர் கொடூரக் கொலை கோவை: கோவையில், தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் நண்பர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார...
தமிழகத்தில் விரைவில் அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு தொடங்கும்- நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை: தமிழகத்தில் விரைவில் அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு முழு அளவில் தொடங்கும் என்று நிதியமைச்சர் ஓ.ப...
சட்டசபை நாளை கூடுகிறது-2011-12 பட்ஜெட் தாக்கல் சென்னை: தமிழக சட்டசபையில் நாளை நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் 2011-12ம் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் ச...
அதிமுக ஆட்சிமன்றக் குழுவைத் திருத்தியமைத்தார் ஜெயலலிதா சென்னை: அதிமுக ஆட்சிமன்றக் குழுவை முதல்வர் ஜெயலலிதா திருத்தியமைத்துள்ளார்.இதுதொடர்பாக அதிமுக தலைம...
கருணாநிதி தொடர்ந்த வழக்கிலிருந்து அதிமுக அமைச்சர்கள், சபாநாயகர் விடுவிப்பு சென்னை: கடந்த திமுக ஆட்சிக்காலத்தின் இறுதியில், முதல்வராக இருந்த கருணாநிதி தொடர்ந்த வழக்கிலிருந்து ...
சாதகமான சூழல் நிலவுகிறது-வானிலை அறிக்கை 'ரமணன்' ஸ்டைலில் ஓ.பி. கணிப்பு! நெல்லை: தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைய சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. எனவே, தொண்டர்கள் ஜெயலலிதா தலைமைய...