கணவரின் நண்பருடன் கசமுசா... இடையூறாக இருந்ததற்காக கணவரைக் கொன்ற மனைவி சென்னை: பண்ருட்டி அருகே கொலை செய்யப்பட்ட சென்னையைச் சேர்ந்த மருந்துக் கடைக்காரரின் மனைவியை போலீஸார் தற்போது கைது செய்துள்ளனர். தனது கள்ளக்காதலருடன் சேர்ந்து கணவரைக் கொன்றதாக அப்பெண் வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னையைச் சேர்ந்தவர் சீனிவாசன். 27 வயதான இவர் மருந்துக் கடை ஒன்றில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி கல்பனா. பண்ருட்டி ...
விஏஓவை கள்ளகாதலி வீட்டில் சிறை வைத்துப் பூட்டிய மனைவி நெல்லை: நெல்லையில் கள்ள காதலி வீட்டில் விஏஓவை சிறை வைத்து விட்டு போலீசுக்கு தகவல்தெரிவித்தார் அவரது...
கள்ளக்காதலனைக் கொன்று மூட்டை கட்டி பைக்கில் 100 கி.மீ தூக்கிச் சென்ற சுஜாதா! சென்னை: கேட்கவே கிறுகிறுக்கிறது சென்னையைச் சேர்ந்த சுஜாதா என்ற பெண்ணின் செயல்.. தனது 2வது கணவரின் நண்...
காட்டுக்குள் நடுராத்தியில் கள்ளக்காதலனுடன் கந்தரகோலம்... மனைவியைக் கொன்றார் கணவர் நெல்லை: நடுராத்திரியில் வீட்டைவிட்டு வெளியேறி காட்டுப் பகுதியில் கள்ளக்காதலனுடன் உல்லாசம் அனுபவித...
20 வயதுப் பெண்ணுடன் 50 வயது எஸ்.ஐ தொடர்பு.... கொந்தளித்த மகன் பெண்ணைக் கொன்றார் காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் 20 வயதுப் பெண்ணுடன் தனது 50 வயது தந்தை உறவு வைத்திருந்ததால் கொதிப்படைந்த ...
ஏன் போன் பண்ணலை... 45 வயது கள்ளக்காதலியை கத்தியால் குத்திய 60 வயது முதியவர்! சென்னை: தனது கள்ளக்காதலி செல்போனில் பேச மறுத்து விட்டதால் கோபமடைந்த 60 வயது முதியவர், கள்ளக்காதலியை க...
சொல்லச் சொல்லக் கேட்காமல் கள்ளத்தனம்... மனைவியின் கள்ளக்காதலனை போட்டுத் தள்ளிய கணவர் தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே மனைவியின் கள்ளக்காதலனை வீட்டுக்கு வரவழைத்து அவரை உருட்...
இதோ இன்னும் ஒரு கள்ளக்காதல் கதை.. மனைவி நகையை விற்று கள்ளக்காதலியுடன் ஜாலி கிருஷ்ணகிரி: இதோ இன்னும் ஒரு கள்ளக்காதல் கதை. கிருஷ்ணகிரி அருகே மனைவியின் நகையை விற்று அந்தப் பணத்தை ...
பங்குராஜை தொங்கலில் விட்டு எழில்வானனுடன் ஓட்டம் பிடித்த அம்பிகா சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே, கட்டிய கணவர் மற்றும் பெற்ற இரு குழந்தைகளையும் விட்டு விட்டு கள்ள...
கள்ளக்காதலருடன் சேர்ந்து கணவரை பிராந்தி பாட்டிலால் அறுத்துக் கொலை செய்த மனைவி கிருஷ்ணகிரி: தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை, கள்ளக்காதலருடன் இணைந்து பிராந்தி பாட்டிலா...