சிதம்பரத்தில் செயின் பறிப்பில் சிக்கிய பெண்களிடம் கத்தை கத்தையாக கள்ள நோட்டுகள்! சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் செயின் பறிக்க முயன்ற போது சிக்கிய பெண்களிடம் ரூ10 கள்ள நோட்டு கத்தை கத்தையாக பிடிபட்டது. சிதம்பரம் கொத்தவால்தெருவைச் சேர்ந்த பட்டுசாமி மனைவி கல்யாணி, நடராஜர் கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவரது கழுத்தில் இருந்த 2 பவுன் செயினை இரு பெண்கள் பறிக்க முயற்சித்தனர். இதனால் ...
சென்னையை அதிர வைக்கும் கள்ள நோட்டு கும்பல்! தப்பியோடிய கும்பல் தலைவர் ரபீக்குக்கு போலீஸ் வலை!! சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களாக கள்ள நோட்டு கும்பலைச் சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து பிடிபட்டு வர...
கேரளாவில் பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட கள்ள நோட்டு புழக்கம்: 4 பேர் கைது கொல்லம்: கேரளாவில் பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட 4 பேர் கைது செய்ய...
நாகர்கோவில் வங்கியில் ரூ.20,000 கள்ள நோட்டுகள் பறிமுதல்: பேட்டரி கடை உரிமையாளர் கைது நாகர்கோவில்: நாகர்கோவிலில் உள்ள கூட்டுறவு வங்கியில் நகையை மீட்க பணம் செலுத்தியவர் கொடுத்த நோட்டுகள...
பாக்.கில்தான் கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்படுகின்றன: தேசிய புலனாய்வு மையம் கொச்சி; இந்தியாவில் கைப்பற்றப்படும் கள்ள நோட்டுகள் அனைத்தும் பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்டுள்ளவை எ...
பொருளாதாரத்தை சீரிகுலைக்க பாகிஸ்தானில் அச்சடித்து இந்தியாவில் கள்ளநோட்டு வினியோகம் சென்னை: இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்க பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட கள்ள நோட்டுகள் நாடு முழுவது...
தென்காசியில் இருந்து ரிசர்வ் வங்கிக்கு அனுப்பிய பணத்தில் கள்ளநோட்டு தென்காசி: தென்காசி பாரத ஸ்டேட் வங்கியிலிருந்து ரிசர்வ் வங்கிக்கு அனுப்பிய பணத்தில் 5 ஆயிரம் ரூபாய் க...
தூத்துக்குடியில் வாக்காளர்களுக்கு கள்ள நோட்டு கொடுத்த பெண் சுயேட்சை தூத்துக்குடி: தூத்துக்குடி 56வது வார்டு சுயேட்சை வேட்பாளர் வாக்காளர்களுக்கு கொடுத்த பணம் கள்ள நோட்ட...
பாக்.கில் அச்சான கள்ள நோட்டுகள் நெல்லையில் பறிமுதல்: 2 பேர் கைது நெல்லை: பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட ரூ. 1 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் நெல்லையில் பறிமுதல் செய்...
'பாகிஸ்தானுக்கு ரூபாய் தாள் காகிதம் - மை சப்ளையை நிறுத்த வேண்டும்!' - ராஜ்நாத் சிங் பாட்னா: இந்தியாவில் கள்ள நோட்டுக்களை பரவிடும் பாகிஸ்தானுக்கு, ரூபாய் நோட்டு அச்சடிக்கத் தேவையான மை ...