கஸாப் தூக்கால், சரப்ஜித் சிங் கருணை மனுவை பாக் அதிபர் நிராகரிக்க வாய்ப்பு! டெல்லி: அஜ்மல் கஸாப் தூக்கிடப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்திய மரண தண்டனைக் கைதி சரப்ஜித் சிங்கின் கருணை மனு நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக இஸ்லாபாத் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 1990-ம் ஆண்டு பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 14 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக இந்தியாவைச் சேர்ந்த சரப்ஜித் சிங் கைது செய்யப்பட்டார். ...
கஸாப் மீது 86 கொலை வழக்குகள் பதிவு மும்பை: மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதி முகம்மது அப்துல் அமீர் கஸாப் மீது, கொலை, நாட்டின் மீது...
கஸாப் வயதை கண்டறிய சோதனை-கோர்ட் உத்தரவு மும்பை: மும்பை தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதி முகம்மது அஜ்மல் கஸாப்பின் வயது என்ன, அவர் மைனர...
தீவிரவாதி கஸாப்பை கொல்ல வெளிநாட்டில் சதி லண்டன்: மும்பை தாக்குதல் சம்பவத்தில் கைதாகியுள்ள ஒரே தீவிரவாதியான கஸாப்பை கொல்ல வெளிநாட்டில் சதித் ...
மும்பை தாக்குதல் விசாரணை ஆரம்பம்-கோர்ட்டில் கஸாப் மும்பை: மும்பை தீவிரவாதத் தாக்குதல் வழக்கின் விசாரணை இன்று தொடங்கியது. ஆர்தர் சாலை சிறை வளாகத்தில் த...
கஸாப் பெண் வக்கீலுக்கு 'Z' பாதுகாப்பு-மீண்டும் வாதாடுகிறார் மும்பை: தீவிரவாதி கஸாப்புக்கு ஆதரவாக வாதாட முன் வந்த வக்கீல் அஞ்சலி வாக்மேரின் வீட்டில் கல்வீச்சு ந...
வீடு மீது தாக்குதல்-கஸாப் பெண் வக்கீல் விலகல் மும்பை: தீவிரவாதி முகம்மது அஜ்மல் அமீர் கஸாப்புக்கு ஆதரவாக வாதாடுவதற்காக மும்பை கோர்ட்டால் நியமிக்...
கஸாப்புக்கு பெண் வக்கீல்-கோர்ட் நியமனம் மும்பை: மும்பை தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்டு, கைதாகி சிறையில் உள்ள பாகிஸ்தான் தீவிரவாதி முகம்மது ...
நான் பாகிஸ்தானிதான் - நீதிபதியிடம் கஸாப் ஒப்புதல் மும்பை: மும்பை தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்டு, கைதான ஒரே தீவிரவாதியான முகம்மது அஜ்மல் அமீர் கஸாப்ப...
காந்தியடிகளின் சுயசரிதையைப் படிக்கும் கஸாப் மும்பை: மகாத்மா காந்தியடிகளின் சுயசரிதையைப் படித்து வருகிறாராம் மும்பை தீவிரவாதத் தாக்குதலில் ஈடு...