ஷூட்டிங் ஸ்பாட்டில் அம்மா ராதா இருந்தால் நடிப்பு வராது: கார்த்திகா சென்னை: ஷூட்டிங் ஸ்பாட்டில் அம்மா தன்னை பார்த்துக் கொண்டிருந்தால் நடிக்க வராது என்று கார்த்திகா தெரிவித்துள்ளார். ராதா தனது பாணியில் தனது மகள்கள் கார்த்திகா, துளசி ஆகியோரை நடிகையாக்கிவிட்டார். இருவரும் தற்போது நடிப்பில் பிசியாக உள்ளனர். கார்த்திகாவுக்கு தமிழில் கோ படம் பெயர் வாங்கிக் கொடுத்தது. அடுத்து அவர் பாரதிராஜா இயக்கத்தில் நடிக்கும் அன்னக்கொடி கை ...
மகள் கார்த்திகாவுக்கு தாசியாக நடிக்க பயிற்சி கொடுத்த ராதா சென்னை: படம் ஒன்றில் தாசியாக நடிக்க கார்த்திகாவுக்கு அவரது அம்மா ராதா பயிற்சி கொடுத்துள்ளார். கா...
மகர மஞ்சுவில் தாசியாக நடிக்கும் கார்த்திகா! முன்பெல்லாம் அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடித்து ஓய்ந்த பிறகு வங்காளத்திலோ மலையாளத்திலோ போய் ...
வாவ்... அசத்தும் 'அப்சரஸ்' ஆக மாறிய 'கோ' கார்த்திகா! சென்னை: மலையாளத்தில் உருவான மகர மஞ்சு தமிழில் அப்சரஸ் என்ற பெயர் மாறி வருகிறது. சும்மா சொல்லக் கூடாது...
கார்த்திகா ஆடு மேய்ச்ச கதை! அன்னக் கொடியும் கொடி வீரனும் படத்துக்காக தான் ஆடு மேய்த்த கதையைத்தான் பார்ப்போரிடமெல்லாம் சொல்லிச...
அக்கா கார்த்திகா, தங்கை துளசியைடுத்து நடிக்க வரும் விக்னேஷ் சென்னை: ராதாவின் மகள்கள் அம்மாவைப் போன்று நடிகையாகிவிட்டனர். இந்நிலையில் ராதாவின் மகனும் நடிக்க ...
அஜீத், விஜயுடன் ஜோடி சேர்வார்களா கார்த்திகா-துளசி? சென்னை: கார்த்திகாவும், துளசியும் தங்கள் அம்மா ராதா, பெரியம்மா அம்பிகா போன்று பிரபலமாவார்களா என்ற கே...
முதலில் அக்கா, இப்போ தங்கச்சியுடன் ஜீவாவுக்கு காதல் சென்னை: ராதாவின் மூத்த மகள் கார்த்திகாவுடன் நடித்த ஜீவா தற்போது அவருடைய இளைய மகள் துளசியுடன் நடிக்க...
இந்த துளசி நமக்கு போட்டியாக வந்துட்டாளே: கார்த்திகா சென்னை: நடிகை கார்த்திகா தனது தங்கை துளசியை போட்டியாக நினைக்கிறாராம். நடிகை கார்த்திகா முதலில் தெலு...
பெண்களுக்குக் காமம் அதிகமாம்... சொல்கிறது 'குற்றாலம்'..! ஒரு காலத்தி்ல உயிர் என்ற பெயரில் ஒரு படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொழுந்தன் மீது ஆசை...