அதிகாரியின் 'பேப்பர் வெயிட்' தாக்குதல்!-அதிர்ச்சியில் போலீசார் தூத்துக்குடி: தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் பணியில் இருந்த போலீஸ்காரரை உயரதிகாரி பேப்பர் வெயிட்டால் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.தூத்துக்குடி காவல் துறையில் உயரதிகாரியாக பணிபுரியும் ஒருவர் கடந்த சில வாரங்களுக்கு முன் தூத்துக்குடி டவுனில் உள்ள போலீஸ் இன்ஸ்பெக்டரை பேப்பர் வெயிட்டால் தாக்கினார். மீண்டும் இதேபோல் மற்றொரு இன்ஸ்பெக்டர், இரண்டு போலீஸ்காரர்களையும் சமீபத்தில் பேப்பர் வெயிட்டால் தாக்கியுள்ளார். ...
தமிழக கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு - டிஜிபி கோவை: தமிழக கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக டிஜிபி கே.பி. ஜெயின் கூறியுள்ளார்....
பாஸ்போர்ட் அதிகாரி சுமதிக்கு 3 நாள் சிபிஐ காவல் சென்னை: லஞ்சம் வாங்கி கோடி கணக்கில் சொத்து சேர்ந்த பாஸ்போர்ட் அதிகாரி சுமதி ரவிச்சந்திரன், அவரது கண...
7 ஐஜிக்கள் மாற்றம் - சென்னைக்கு புதிய போக்குவரத்து கூடுதல் ஆணையர் சென்னை: சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுனில் குமார் மாற்றப்பட்டார். ...
கோவை இன்ஸ்பெக்டருக்கு நீதிபதி கடும் கண்டனம்! கோவை: நீதிமன்ற உத்தரவை மீறி தொழிலதிபரை கைது செய்த போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் ...
போலீஸார் கூப்பிட்டால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: கருணாநிதி சென்னை: போலீஸார் விசாரணைக்கு அழைத்தால் எத்தனை மணி நேரம் அல்லது எத்தனை நாள் என்பதை தெளிவாக கேட்டுத் த...
இந்திய எல்லைக்குள் 28 சிங்கள மீனவர்கள் கைது தூத்துக்குடி: இந்திய கடல் எல்லைக்குள் அனுமதியின்றி, அத்துமீறி நுழைந்த 28 இலங்கை மீனவர்களை இந்திய கடலோ...
தமிழர் விடுதலை படை மாறனுக்கு 10 ஆண்டு சிறை சென்னை: கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி காவல் நிலையம் மீது குண்டு வீசித் தாக்கிய வழக்கில் தடை செய்யப்ப...
டெல்லி காவல்துறை கூடுதல் ஆணையர் சுட்டுக் கொலை டெல்லி: டெல்லி காவல்துறை கூடுதல் ஆணையரும், என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என போற்றப்பட்டவருமான ராஜ்பீர் சி...
சிபிசிஐடி டிஐஜியாக கருணாசாகர் நியமனம் சென்னை: தமிழக சிபிசிஐடி பிரிவு டிஐஜி குணசீலன் மாற்றப்பட்டு, புதிய டிஐஜியாக கருணாசாகர் நியமிக்கப்பட்...