Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
Home  » Topic
Share This Story

காவிரிப் பிரச்சினை

30 டிஎம்சி நீரை கர்நாடகம் விடுவிக்க வேண்டும்- உச்சநீதிமன்றத்தில் தமிழகம் வழக்கு
டெல்லி: தமிழகத்திற்கு குறைந்தபட்சம் 30 டிஎம்சி நீரை கர்நாடகம் உடனடியாக திறந்து விட உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு தாக்கல் செய்துள்ளது. இந்தப் புதிய மனு ஜனவரி மாதம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. தமிழகம் தாக்கல் செய்துள்ள புதிய வழக்கில், தமிழகத்துக்கு வினாடிக்கு 10,000 கனஅடி நீரை டிசம்பர் 5-ம் தேதி ...
India Tn Files New Case Against Karnataka
India Pm Coldshoulders Shettar Over Cauve
கர்நாடக முதல்வரை பார்க்க மறுத்த பிரதமர்.. 2 நாள் காத்திருந்து ஏமாந்து திரும்பினார்!
டெல்லி: டெல்லி வந்திருந்த கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் 2 நாட்களாக கடுமையாக முயற்சித்தும் அவரைப் ...
காவிரி விவகாரம்: கர்நாடகா மீது உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தது தமிழக அரச
டெல்லி: காவிரியில் நீரைத் திறந்து விடாமல் நிறுத்தி வைத்ததன் மூலம் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை அவ...
India Tamil Nadu File Contempt Plea Today
கர்நாடகத்தைக் கண்டித்து காவிரி டெல்டா மாவட்டங்களில் ரயில் மறியல்- ஆயிரக்கணக்கானோர் கைது
தஞ்சாவூர்: காவிரியில் தமிழகத்திற்கு 2 டிஎம்சி தண்ணீர் திறந்து விடக் கோரி காவிரி டெல்டா மாவட்டங்களில...