நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை கொண்டு வந்தது திமுக: கருணாநிதி சென்னை: நெம்மேலி கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை கொண்டு வந்தது திமுகதான் என்று திமுக தலைவர் கருணாநிதி விளக்கம் அளித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், மாமல்லபுரம் அருகில் நெம்மேலியில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை முதல் அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைக்கவிருப்பதாக ஏடுகளில் செய்தி வந்துள்ளது. மேலும் சீர்காழியில் தமிழிசை மூவரின் நினைவாக ...
தேசிய ஊரக குடிநீர் திட்டத்துக்கான நிலுவைத் தொகை கோரி மத்திய அமைச்சருக்கு ஜெ. கடிதம் சென்னை: தமிழ்நாட்டுக்கான தேசிய ஊரக குடிநீர் திட்டத்துக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை உடனே வி...
சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 32 பகுதிகளுக்கு புதிய குடிநீர்த் திட்டம் சென்னை: சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 32 பகுதிகளுக்கு ரூ.700 கோடியில் குடிநீர்த் திட்டம் செயல்பட...
ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை எதிர்க்கவில்லை.. எதிர்க்கவும் மாட்டேன்! - எடியூரப்பா கிருஷ்ணகிரி: "மக்களின் குடிநீர் தேவை என்பதால் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை நான் எதிர்க்கவி...
ஆவடி: குடிநீர் திட்டத்துக்கான 2,000 பிளாஸ்டிக் குழாய்கள் தீயில் எரிந்து நாசம் சென்னை: ஆவடி நகராட்சி பகுதிகளில் குடிநீர், பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இதற்தாக சும...
கருணாநிதி காலத்தை கடத்துகிறார்-ஜெயலலிதா சென்னை: குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம் போன்ற சேலம் மக்களின் அத்தியாவசிய தேவைகளை விரைவில் பூ...
சென்னை கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு ரூ.1000 கோடி டெல்லி: சென்னை நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும், மும்பையின் வெள்ளத் தடுப்பு பணிகளுக்கும் ம...
ஒகேனக்கல்: தமிழக அரசின் நிலை என்ன?-விஜய டி.ராஜேந்தர் சென்னை: கர்நாடகத்தில் பாஜக ஆட்சி அமைக்கவுள்ள நிலையில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவே...
கொல்லிமலையில் தடுப்பணை-மின் உற்பத்தி: தமிழக அரசு முடிவு சென்னை: நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே கொல்லிமலையில் தடுப்பணை கட்டி மின்சாரம் உற்பத்தி செய்ய...