ஜனாதிபதி தேர்தல் புறக்கணிப்பு: தேமுதிகவுக்கு எதிரான மனு ஹைகோர்ட்டில் தள்ளுபடி சென்னை : குடியரசுத்தலைவர் தேர்தலை புறக்கணிக்கும் அரசியல் கட்சிகள் செயலை சட்ட விரோதம் என்று அறிவிக்க கோரிய பொதுநல மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சென்னையை சேர்ந்த ஏ.பி.ஜெயராமன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:- குடியரசுத்தலைவர் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த ...
எம்.பி., எம்.எல்.ஏக்களின் ஓட்டு ரகசியம் காக்கப்படும்: பிரவீண் குமார் சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் எம்.எல்.ஏ.க்கள் யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்று சட்டசபை கொறடா ...