குடியரசு துணைத் தலைவர் தேர்தல்- ஜெயலலிதா, மமதா ஆதரவைக் கோர ஜஸ்வந்த்சிங் திட்டம் டெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் தமக்கு அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா, திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஆகியோரிடம் ஆதரவு கோருவேன் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் ஜஸ்வந்த்சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட என்னைத் தேர்வு ...
அங்கிட்டு ஒரு கால்.. இங்கிட்டு ஒரு கால்... ஆடு புலி ஆட்டம் ஆடும் ஐக்கிய ஜனதா தளம் டெல்லி: குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் தேர்தல்களில் ஐக்கிய ஜனதா தளம் கில்லாடியான ...
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஜஸ்வந்த்சிங் போட்டி: அத்வானி அறிவிப்பு டெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக முன்...
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சரத் யாதவ் அல்லது ஜஸ்வந்த்தை களம் இறக்குகிறது பாஜக டெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் ஹமீது அன்சாரியை ...
குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் அன்சாரி: ஐ.மு.கூட்டணி அதிகாரப்பூர்வ அறிவிப்பு டெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஹமீத் அன்சாரியையே மீண்டும் வேட்பாளராக நிறுத்த ஆளும் ஐக்கிய...
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஹமீத் அன்சாரியை மமதா ஆதரிக்கமாட்டார் கொல்கத்தா: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் ஹமீத் அன்சாரியை நி...
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்- முதல் நாளில் வேட்புமனுத்தாக்கல் யாரும் செய்யவில்லை டெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று தொடங்கியது. குடியரசு துணைத் ...