திருமண விருந்தை ருசி பார்க்க வந்த 6 அடி முதலை- தெறித்தோடிய விருந்தாளிகள் கும்பகோணம்: கும்பகோணத்தில் திருமண வீட்டுக்குள் 6 அடி நீள முதலை ஒன்று புகுந்ததால் அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர்.தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள அணைவரை ஊர் வழியாக கொள்ளிடம் ஆறு செல்கிறது. அந்த ஆற்றில் உள்ள முதலைகள் அவ்வப்போது ஊருக்குள் நுழைந்து வீ்ட்டு விலங்குகளை பிடித்து செல்வது உண்டு. ஆனாலும் அப்பகுதியில் வசிப்பவர்கள் கொள்ளிடம் ஆற்றில் ...
கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் அதிகாரிகள் மூவரை விடுவித்தது சரியே-உயர் நீதிமன்றம் தீர மதுரை: கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் குற்றவாளிகளாக கூறப்பட்ட அதிகாரிகள் விடுவிக்கப்பட்டது ச...
மூளைச்சாவு-சாப்ட்வேர் என்ஜினியர் உடல் தானம் சென்னை: சென்னையில் நடந்த விபத்தில் மூளைச் சாவை சந்தித்த சாப்ட்வேர் என்ஜினியர் ஒருவரின் உடல் உறுப்பு...
பாமக கவுன்சிலருக்கு கன்னத்தில் கத்தி குத்து! கும்பகோணம்: கும்பகோணத்தில் பாமக கவுன்சிலர் கத்தியால் குத்தப்பட்டு அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்ட...
கும்பகோணம் நினைவிடம்-ஸ்டாலின் நாளை திறப்பு கும்பகோணம்: கும்பகோணம் தீ விபத்தில் பலியான 94 குழந்தைகளின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவு மண்டபத...
கும்பகோணம் பயங்கரம்-நாளை 4ம் ஆண்டு கும்பகோணம்: கும்பகோணத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி பலியானதன் 4ம் ஆண்டு நினைவு தினம் நாளை அனுஷ்டிக...
கும்பகோணம்-வீட்டில் தனியே இருந்த பெண் மானபங்கம்! கும்பகோணம்: வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். ...