சேலம் சிறையில் ஆயுள் கைதி தற்கொலை… பரபரப்பு சேலம்: சேலம் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி ஒருவர் இன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரகுபதி. கொலைவழக்கு ஒன்றில் இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இன்று காலையில் ...
அமெரிக்க ’அந்நியன்’ கர்டிஸ்!: விஷக் கடிதம் அனுப்பி சிக்கிய குற்றவாளி... சுவாரஸ்ய தகவல்கள் மிஸிஸிபி: அமெரிக்க அதிபர் ஒபாமா, செனட் உறுப்பினர் உள்ளிட்டோருக்கு விஷம் தடவிய கடிதங்களை அனுப்பி கைத...
நாங்க அப்போ பஸ்லயே இல்ல... இசைய ரசிச்சுட்டு இருந்தோம்: டெல்லி கற்பழிப்பு குற்றவாளிகள் இருவர் த டெல்லி: டெல்லி மாணவி கற்பழிக்கப்பட்டபோது நாங்கள் இசைக் கச்சேரி பார்த்தோம் என இரு குற்றவாளிகள் மறுப்...
டெல்லி மாணவி பலாத்கார குற்றவாளியின் கை முறிவு: சக கைதிகள் தாக்கியதாக புகார் டெல்லி: டெல்லி மாணவி பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளியின் கை உடைந்துள்ளது. விமானப்படைத்...
பீகாரில் தன்னை கற்பழித்தவனை எரித்துக் கொன்ற விதவை பெண் பாட்னா: பீகாரில் தன்னை கற்பழித்தவரை 45 வயது விதவை பெண் ஒருவர் எரித்துக் கொலை செய்துள்ளார். பீகார் மாநி...
திகார் சிறையில் ராம்சிங் தூக்கிட்டுதான் தற்கொலை: பிரேத பரிசோதனை அறிக்கை உறுதி டெல்லி: டெல்லி திகார் சிறையில் மாணவி பலாத்கார வழக்கு குற்றவாளி தூக்கிட்டுதான் தற்கொலை செய்து கொண்டா...
பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த சுப்பையாவின் பகீர் பயோடேட்டா தாதன்குளம்: தூத்துக்குடி மாவட்டம் கிளாக்குளத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி புனிதாவை பலாத்காரம் செய்து ப...
2-ம் உலகப் போரில் யூதர்களை படுகொலை செய்த போர்க் குற்றவாளி 97 வயதில் கைது புடாபெஸ்ட்: 2-ம் உலகப் போரின் போது ஹங்கேரி நாட்டில் 16 ஆயிரம் யூதர்களின் மரணத்துக்கு காரணமாக இருந்த ஹிட...
விளாத்திகுளம் நீதிமன்றத்தில் களேபரம்- நீதிபதி முன் ஊழியருக்கு சராமரி அடி, உதை கோவில்பட்டி: விளாத்திகுளம் நீதிமன்றத்தில் நீதிபதி கண்முன் ஊழியரை கொலைக் குற்றவாளி தாக்கியதால் பெர...
ராம்தேவின் உதவியாளர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஒரு குற்றவாளி? ஹரித்வார்: பாபா ராம்தேவின் உதவியாளரான ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஒரு நேபாள நாட்டு குற்றவாளி என்று காங்கி...