Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
Home  » Topic
Share This Story

கூட்டம்

பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு பிச்சை எடுக்கவில்லை: டெல்லி கூட்டத்தில் நிதிஷ் குமார் பேச
டெல்லி: பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு நாங்கள் பிச்சை எடுக்கவில்லை. அது எங்கள் உரிமை என்று அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் நடந்த கூட்டத்தில் பேசினார். டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் ஐக்கிய ஜனதாதள கட்சியினர், பீகார் மக்கள் என்று லட்சக்கணக்கானோர் கூடினர். கூட்டத்தை சமாளிக்க முடியாமல் போலீசார் திணறினர். பீகார் ...
India Nitish Kumar Show Strength Delhi Today
Tamilnadu Police Make Security Measures Avoid Deepavali Robbery
தீபாவளி கூட்டத்தில் 'கைவரிசை' காட்ட திருடர்கள் ரெடி.. பிடித்துப் போட போலீஸும் தயார்!
சென்னை: தீபாவளி கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட், வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட உள்ள திருடர்கள்...
Tamilnadu Jaya Goes Delhi Tomorrow Attend Cra Meet
காவிரி நதி நீர் ஆணையக் கூட்டத்தில் பங்கேற்க ஜெ. நாளை டெல்லி பயணம்: இரவே சென்னை திரும்புகிறார்
சென்னை: டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடக்கும் காவிரி நதிநீர் ஆணையக் கூட்டத்தில் கலந்த...