பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு பிச்சை எடுக்கவில்லை: டெல்லி கூட்டத்தில் நிதிஷ் குமார் பேச டெல்லி: பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு நாங்கள் பிச்சை எடுக்கவில்லை. அது எங்கள் உரிமை என்று அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் நடந்த கூட்டத்தில் பேசினார். டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் ஐக்கிய ஜனதாதள கட்சியினர், பீகார் மக்கள் என்று லட்சக்கணக்கானோர் கூடினர். கூட்டத்தை சமாளிக்க முடியாமல் போலீசார் திணறினர். பீகார் ...
5ம் தேதி இலங்கை தூதரகத்தை முற்றுகையிட டெசோ கூட்டத்தில் முடிவு சென்னை: வரும் மார்ச் 5ம் தேதி இலங்கை தூதரகத்தை முற்றுகையிடுவது என்று இன்று சென்னையில் நடந்த டெசோ கூட்...
பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை: ராணுவ அதிகாரிகள் அவசர ஆலோசனை டெல்லி: பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதையடுத்து பாதுக...
6ம் தேதி சென்னையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை: வரும் 6ம் தேதி சென்னையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சி அறிவித...
பட்ஜெட் குறித்து நிபுணர்களுடன் ப.சிதம்பரம் இன்று ஆலோசனை டெல்லி: பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முன்பு வேளாண் பிரதிநிதிகள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் பல்வேறு...
தீபாவளி கூட்டத்தில் 'கைவரிசை' காட்ட திருடர்கள் ரெடி.. பிடித்துப் போட போலீஸும் தயார்! சென்னை: தீபாவளி கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட், வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட உள்ள திருடர்கள்...
தீபாவளி கூட்டத்தில் 'கைவரிசை' காட்டும் திருடர்களை பிடிக்க சென்னை போலீஸ் 'ரெடி' சென்னை: தீபாவளி கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட், வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட உள்ள திருடர்கள்...
காவிரி நதி நீர் ஆணையக் கூட்டத்தில் பங்கேற்க ஜெ. நாளை டெல்லி பயணம்: இரவே சென்னை திரும்புகிறார் சென்னை: டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடக்கும் காவிரி நதிநீர் ஆணையக் கூட்டத்தில் கலந்த...
அட்சய திருதியை: சென்னையில் ரூ.600 கோடிக்கு தங்க நகைகள் விற்பனை சென்னை: அட்சய திருதியையை முன்னிட்டு சென்னையில் கடந்த 2 நாட்களில் ரூ.600 கோடிக்கு தங்கம் விற்பனை ஆகியுள்...
லண்டன் கூட்டத்தில் முஷாரப் மீது ஷூ வீச்சு லண்டன்: லண்டனில் நடந்த கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் மீ...