4 குழந்தைகளின் தந்தை கையை பிளேடால் அறுத்து கூவத்தில் குதித்துத் தற்கொலை! சென்னை: சரியாக வேலை கிடைக்காததால் விரக்தி அடைந்த ஒருவர் தனது கையை பிளேடால் அறுத்துக் கொண்டு சாலையில் ஓடி, கூவம் ஆற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார். சென்னை புதுப்பேட்டை பகுதியில் வசித்து வந்தவர் தாஸ். கூலித் தொழிலாளி. சரியாக வேலை கிடைக்கவில்லை. குடிப்பழக்கம் வேறு இருந்துள்ளது. இவருக்கு புஷ்பா என்ற மனைவியும், நான்கு பெண் ...
ராகுலை தாக்கிப் பேசிய சரத்யாதவை கூவத்தில் போட வேண்டும்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சென்னை: ராகுல் காந்தியை தாக்கிப் பேசிய சரத் யாதவை கூவத்தில் தூக்கிப் போடவேண்டும் என்றார் காங்கிரஸ் ...
கூவம் ஆறு சீரமைப்பு- சிங்கப்பூர் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் சென்னை: கூவம் நதியை சீரமைக்க தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்குவது தொடர்பாக, சிங்கப்பூர் கூட்டுறவு நிறுவன...
கூவத்தை சீராக்க 'சென்னை நதிநீர் ஆணையம்' சென்னை: கூவம் உள்ளிட்ட சென்னை நதிகளை சீரமைக்க 'சென்னை நதிநீர் ஆணையம்' என்ற அமைப்பு துணை முதல்வர் மு.க.ஸ...
அமெரிக்க நதியைப் போல சீராக்கப்படவுள்ள கூவம்! சென்னை: அமெரிக்காவில் சென்தானியா நதி நாசமடைந்து சீரமைக்கப்பட்டது போல கூவம் ஆற்றையும் சீரமைக்க நடவ...
கூவம் திருந்துகிற வரை எனக்கு நிம்மதி இல்லை-கருணாநிதி சென்னை: கூவம் திருந்துகிற வரையில் எனக்குத் திருப்தி இருக்காது. ...