சென்னையில் வாலிபர் கொலை: உடலை ஆட்டோவில் இருந்து போலீஸ் குடியிருப்பு அருகே வீசிய கும்பல் சென்னை: சென்னை புதுப்பேட்டை போலீஸ் குடியிருப்பு அருகே வேன் டிரைவர் கொலை செய்யப்பட்டார். அவரது உடலை கொலைக் கும்பல் ஆட்டோவில் இருந்து தூக்கி வீசிவிட்டுச் சென்றது. சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த வேன் டிரைவர் ரமேஷ் (32). நேற்று முன்தினம் இரவு ரமேஷ், புதுப்பேட்டை போலீஸ் குடியிருப்பு அருகே, எல்.ஜி.ரோட்டில் தலையில் பலத்த காயத்துடன் பிணமாக கிடந்தார். ...
ராஜபக்சேவுக்கு நெருக்கமான நபரே என்னை கற்பழித்தார்: ரஷ்யப் பெண் புகார்! லண்டன்: இலங்கையில் தங்காலை பகுதியில் கற்பழிக்கப்பட்ட பெண் சில அதிர்ச்சியாக தகவல்களை வெளியிட்டுள்ள...
ஊட்டி: தண்ணீர் பிடிப்பதில் தகராறு தந்தை-மகன் கொலை: கணவன்- மனைவி- மகன் கைது ஊட்டி: தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் தந்தை-மகன் கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக கணவன், மனை...
ரயில் நிலையத்தில் தூக்கில் தொங்கிய வாலிபர் பிணம்-அடித்துக் கொலை செய்யப்பட்டாரா? திருவள்ளூர்: சென்னை திருவள்ளூர் அருகே செவ்வாய்பேட்டை ரயில் நிலையத்தின் டிக்கெட் கவுண்டர் அருகே நடை...
பெங்களூரில் 4 வயது சிறுமியை கற்பழித்து கொன்ற கொடூரன் கைது பெங்களூர்: பெங்களூர் மடிவாளா அருகே உள்ள கோடிசிக்கனஹள்ளியில் 4 வயது பெண் குழந்தையை கற்பழித்து கொலை ...
மார்பகங்களால் மூச்சுத் திணறடித்து 'பாய் பிரண்டை' கொன்ற பெண்! வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண், தனது காதலனின் முகத்தை தனது மார்பகங்களுக்கு இடையே வைத்து அ...
அமெரிக்கா: ரூ.5 கோடி லாட்டரி வென்ற இந்தியர் சயனைட் விஷம் கொடுத்து கொலை சிகாகோ: அமெரிக்காவில் லாட்டரியில் ரூ. 5 கோடி வென்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் அந்தப் பணத்தைப்...
சிவகங்கையில் அதிமுக பிரமுகர், மகன், டிரைவர் வெட்டிக் கொலை சிவகங்கை: சிவகங்கையில் நேற்றிரவு காரை வழிமறித்து அதிமுக பிரமுகரும், அவரது 14 வயது மகனும், டிரைவரும் வெ...
தண்டவாளத்துக்கு அருகே கொலை செய்யப்பட்டுக் கிடந்த மதுரை ஆட்டோ டிரைவர் மதுரை: மதுரை ஆட்டோ டிரைவர் ரயில் தண்டவாளத்துக்கு அருகே கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். மதுரை ஜெய்ஹ...
மனைவியை கொன்று தோளில் போட்டு கொண்டு வீதிகளில் உலா வந்த கணவன் கிருஷ்ணகிரி: குடும்ப தகராறில் மனைவியை கொலை செய்த கணவர், இறந்த உடலை தோளில் போட்டு கொண்டு வீதிகளில...