கருப்பாக இருப்பதால், ஒடுக்கப்பட்ட சாதி என்பதால் கலாபவன்மணி மீது வழக்கு! - அம்பலமாக்கிய அதிகார கொச்சி: வனத்துறை அதிகாரிகளைத் தாக்கிய நடிகர் கலாபவன் மணி மீது வழக்கு தொடரப்பட்டிருப்பது உள்நோக்கம் கொண்டது. அவர் கருப்பாக, ஒடுக்கப்பட்ட சாதியாக இருப்பதால் இந்த வேற்றுமை பாராட்டியுள்ளது போலீஸ் என்று, காவல்துறை உயர் அதிகாரி அம்பலமாக்கியுள்ளார். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் அதிரப்பள்ளி வனப்பகுதிக்குள் நண்பர்களுடன், காரில் சென்று சுற்றிப் பார்த்துவிட்டுத் திரும்பிய நடிகர் கலாபவன்மணியின் காருக்குள் ...
பெயரைக் கெடுத்து விட்டார், ஸ்ரீசாந்த்தை கடுமையாக தண்டியுங்கள்... கேரளாவில் கொந்தளிப்பு கொச்சி: கேரளாவின் பெயரைக் கெடுத்து விட்டார் ஸ்ரீசாந்த். அவரைக் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று கேர...
103 வயதில் 4ம் வகுப்பு தேர்வு எழுதிய மூதாட்டி 106 வயதில் மரணம் ஆழப்புழா: கேரளாவில் 106 வயதுப் பாட்டி மரணமடைந்தார். இவர் தனது 103வது வயதில் 4ம் வகுப்புத் தேர்வை எழுதியவர...
100வது பிறந்தநாள் கொண்டாடும் கேரளாவின் முதல் பெண் எம்.எல்.ஏ. ரோசம்மா திருவனந்தபுரம்: கேரளாவின் முதல் பெண் எம்.எல்.ஏ. ரோசம்மா இன்று தனது 100வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கே...
கேரளாவில் விபத்தில் பலியான தாயின் இதய வால்வுகளை தானமாக கொடுத்த சிறுவன் திருவனந்தபுரம்: கேரளாவில் விபத்தில் பலியான தனது தாயின் இதய வால்வுகளை 11 வயது சிறுவன் தானமாக வழங்கியுள...
கேரளாவில் நகைகளை தர மறுத்த 22 ஆசிரியர்களை நீக்கிய பள்ளி நிர்வாகம் மலப்புரம்: கேரளாவில் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பள்ளிக்காக தங்க நகைகளை கொடுக்க மறுத்த 22 ஆ...
கேரள தலைமைச் செயலகத்தில் தமிழக உளவாளி யாருமில்லை...: உம்மன் சாண்டி திருவனந்தபுரம்: கேரள தலைமைச் செயலகத்தில் தமிழக உளவாளி யாரும் இல்லை என்று அம்மாநில முதல்வர் உம்மன் ச...
பெரியாறு அணை.. தமிழக அதிகாரி, உறவினர்களை திருப்பி அனுப்பிய கேரளா! கம்பம்: முல்லைப் பெரியாறு அணைக்கு உறவினர்களுடன் சென்ற தமிழக அதிகாரிகளை அணை பகுதிக்குள் அனுமதிக்காம...
பெங்களூரில் குண்டுவைத்தது சிமி, இந்தியன் முஜாஹிதீன் அமைப்புகள்: கேரளாவில் பயிற்சி சென்னை: பெங்களூர் குண்டுவெடிப்பை சிமி மற்றும் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினர் செய்துள்ளனர் என்று கண...
கேரளாவில் தோழிகள் முன்பு கணவர் திட்டி, அடித்ததால் கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை திருவனந்தபுரம்: கேரளாவில் கல்லூரியில் பல பேர் முன்பு கணவர் தன்னை திட்டி தாக்கியதால் மாணவி ஒருவர் தூ...