ஓ காட்!...கடவுள் அட்ரஸ் என்ன? 8ம் வகுப்பு மாணவர்களை குழப்பிய கேள்வி!! சென்னை: அறிவு, தைரியம் கொடுக்க வேண்டி கடவுளுக்கு கடிதம் எழுதுமாறு தேர்வில் கேட்கப்பட்ட வினாவால் சென்னை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் 8ம் வகுப்பு மாணவர்கள் குழம்பினர். சென்னையில் உள்ள மாநகராட்சி பள்ளி ஒன்றில் படிக்கும் 8ம் வகுப்பு மாணவர்கள் 3ம் பருவத் தேர்வு எழுதி வருகின்றனர். நேற்று ஆங்கிலம் தேர்வு நடந்தது. அதில் அறிவு, தைரியம் ...
என்னைப் பார்த்து கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் பயப்படுவது ஏன்? – மோடி கேள்வி மும்பை: உண்மைகளைப் பார்த்து கிரிக்கெட் வாரியம் பயப்படுகிறது. என்னை சந்திக்கவும் அவர்கள் அஞ்சுகிறார...
ஹெட்லியிடம் இந்தியா விசாரணை: இன்னும் முடிவெடுக்கவில்லை-யு.எஸ். டெல்லி: ஹெட்லியிடம் விசாரணை நடத்த இந்தியாவை அனுமதிப்பது தொடர்பாக இன்னும் முடிவெடுக்கவில்லை என்று அ...
தேர்தல் நடைபெறும் பகுதிகளுக்கு நரேஷ் குப்தா செல்ல தயங்குவது ஏன்? - சமூக ஆர்வலர்கள் கேள்வி திருச்செந்தூர்: தமிழகத்தில் வரும் டிசம்பர் 19 ம் தேதி திருச்செந்தூர், வந்தவாசி தொகுதிகளுக்கு இடைத்த...
மக்களுக்கு என்ன பாதுகாப்பு?-கவிதா கர்கரே மும்பை: தீவிரவாதத் தடுப்புப் பிரிவு தலைவரே படு சாதாரணமான முறையில் கொல்லப்பட முடியும் என்றால், இந்த ந...
ஜெவை தடுத்தது யார், மனசாட்சியா?-தங்கபாலு சென்னை: தமிழர்களின் நிலையறிய எங்கள் நாட்டுக்கு வரலாம், உண்மை நிலைகளை காணலாம் என்று இலங்கை அதிபர் ராஜ...
விஜய், பேரரசுக்கு நீதிபதி கிடுக்கிப் பிடி! சினிமா என்ற பெயரில் எந்தத் தொழில் செய்பவரை வேண்டுமானாலும் இஷ்டத்திற்கு விமர்சிக்கலாமா என்று நடிகர...
தேசிய கொடியை ஏற்ற மறுப்பதா?-நீதிபதி கேள்வி சென்னை: ஜாமீன் நிபந்தனைப்படி தேசிய கொடியை ஏற்ற மாட்டோம் என்று கூறுவதா என்று உயர் நீதிமன்ற நீதிபதி ரக...
இலங்கை-ஜெவுக்கு ஏன் திடீர் அக்கறை?: பண்ருட்டி கள்ளக்குறிச்சி: இலங்கைப் பிரச்சனையில் ஜெயலலிதாவுக்கு இவ்வளவு நாள் இல்லாத அக்கறை தேர்தல் வந்ததும் ஏ...
பிளஸ் 2 வேதியியல் தேர்வில் குளறுபடி- மாணவர்கள் சோகம் சென்னை: நேற்று நடந்த பிளஸ் 2 வேதியியல் தேர்வில் 6 மதிப்பெண்களுக்கு தவறான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. ...