Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
Home  » Topic
Share This Story

கோயம்பத்தூர்

நள்ளிரவு கொலைகள் எதிரொலி-116 பிச்சைக்காரர்கள் காப்பகத்தில் ஒப்படைப்பு
கோவை: கோவையில் அடுத்தடுத்து நடந்த நடுராத்திரி கொலைகளைத் தொடர்ந்து 116 பிச்சைக்காரர்கள் பிடிக்கப்பட்டு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.நள்ளிரவு கொலைகள்கோவை லங்கா கார்னர் பகுதியிலுள்ள பிளாட்பார்மில் தூங்கிக் கொண்டிருந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் சில நாட்களுக்கு முன் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டார். பலியான நபர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விபரங்கள் ...