சமூக சீர்திருத்தத்தில் முன்னோடி தமிழர்கள்!-குடியரசுத் தலைவர் புகழாரம் கோவை: இந்தியாவில் சமூக சீர்த்திருத்தப் பணிகளில் முதலிடத்தில் நிற்பது தமிழர்களே என்றார் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல்.உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை இன்று புதன்கிழமை காலை கோவையில் துவக்கி வைத்து அவர் ஆற்றிய சிறப்புரை:"வணக்கம்... உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான தமிழ் அறிஞர்கள் பங்கு பெற்றுள்ள இந்த சிறப்புமிக்க பிரமாண்ட மாநாட்டில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். வந்துள்ள அனைவருக்கும் ...