Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
Home  » Topic
Share This Story

சரத்குமார்

பல நன்மைகள்.. ஜெயலலிதாவிற்கு சரத்குமார், சேதுராமன் பாராட்டு
சென்னை: தமிழக மக்களுக்கு பல நன்மைகள் செய்து மரக்காணம் கலவரத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கியவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா என்று சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார். ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு ஆட்சி பொறுப்பேற்று இரண்டாம் ஆண்டு நிறைவு செய்ததை ஒட்டி சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நோய் இல்லாமை, ...
சிங்கள படை கைது செய்த தமிழக மீனவர்களை உடனே விடுவிக்க வேண்டும் - வந்தாச்சு சரத்குமார் அறிக்கை!
சென்னை: சிங்கள கடற்படையால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனே விடுவிக்க வேண...
Tamilnadu Sarath Kumar Urges Release Tamil Fishermen
Tamilnadu Sarath Kumar Attempts Lure Jaya Act
'சென்னையில் ஒருநாள்' படத்தில் முதல்வர் ஜெயலலிதாவை நடிக்க வைக்க சரத்குமார் முயற்சி!
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சென்னையில் ஒருநாள் திரைப்படத்தில் நடிக்க வைக்கவேண்டும் என்று அந்த படத்த...
ரயில் கட்டண உயர்வு: நடுத்தர மக்களுக்கு நெருக்கடி தரும்… வைகோ, விஜயகாந்த், சரத்குமார் எதிர்ப்ப
சென்னை: பயணிகள் ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது நடுத்தர, ஏழை மக்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் ...
தென்காசி நகர்மன்ற தலைவியின் கணவர் ஆட்டம் தாங்கமுடியவில்லை: சரத்குமாரிடம் கவுன்சிலர்கள் புகா
தென்காசி: தென்காசி நகர்மன்ற தலைவியின் கணவரைக் கண்டித்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நகராட்சி க...
கூடங்குளத்தில் மின் உற்பத்தியை துவங்க வரும் 31ம் தேதி உண்ணாவிரதம்-சரத்குமார் அறிவிப்பு
சென்னை:கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தியை விரைவில் துவக்க கோரி, வரும் 31ம் தேதி நெல்லையி...