பல நன்மைகள்.. ஜெயலலிதாவிற்கு சரத்குமார், சேதுராமன் பாராட்டு சென்னை: தமிழக மக்களுக்கு பல நன்மைகள் செய்து மரக்காணம் கலவரத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கியவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா என்று சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார். ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு ஆட்சி பொறுப்பேற்று இரண்டாம் ஆண்டு நிறைவு செய்ததை ஒட்டி சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நோய் இல்லாமை, ...
காலத்துக்கேற்ப மாறிய சரத்... குணச்சித்திர வேடங்களுக்கு முக்கியத்துவம்! காலத்தின் மாறுதலை உணர்ந்து தனது வேடத் தேர்வை மாற்றிக் கொள்வதில் இப்போதைக்கு சரத்குமார் முதலிடத்தி...
துபாய் சங்கீத சங்கமத்தில் நாட்டாமை சரத்குமார் துபாய்: கடந்த 29ம் தேதி துபாயில் நடந்த சங்கமம் டிவியின் சங்கீத சங்கமம் நிகழ்ச்சியில் நடிகர் சரத்குமார...
சன் டிவியின் 'நல்லாசியுடன்'... சரத்குமாருக்கு தமிழக அரசு வைத்த ஆப்பு! சென்னை: சந்தில் சிந்து பாடி சங்கடப்பட்ட கதையாகி விட்டது சரத்குமாரின் நிலை. அவரது மனைவி ராதிகா தயாரித...
சிங்கள படை கைது செய்த தமிழக மீனவர்களை உடனே விடுவிக்க வேண்டும் - வந்தாச்சு சரத்குமார் அறிக்கை! சென்னை: சிங்கள கடற்படையால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனே விடுவிக்க வேண...
'சென்னையில் ஒருநாள்' படத்தில் முதல்வர் ஜெயலலிதாவை நடிக்க வைக்க சரத்குமார் முயற்சி! தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சென்னையில் ஒருநாள் திரைப்படத்தில் நடிக்க வைக்கவேண்டும் என்று அந்த படத்த...
பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட மாணவி குடும்பத்துக்கு சரத்குமார் உதவி தூத்துக்குடி: தமிழகத்தில் நடந்து வரும் நல்லாட்சியில். தூத்துக்குடி பள்ளி மாணவியை கொலை செய்த கொலைகார...
ரயில் கட்டண உயர்வு: நடுத்தர மக்களுக்கு நெருக்கடி தரும்… வைகோ, விஜயகாந்த், சரத்குமார் எதிர்ப்ப சென்னை: பயணிகள் ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது நடுத்தர, ஏழை மக்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் ...
தென்காசி நகர்மன்ற தலைவியின் கணவர் ஆட்டம் தாங்கமுடியவில்லை: சரத்குமாரிடம் கவுன்சிலர்கள் புகா தென்காசி: தென்காசி நகர்மன்ற தலைவியின் கணவரைக் கண்டித்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நகராட்சி க...
கூடங்குளத்தில் மின் உற்பத்தியை துவங்க வரும் 31ம் தேதி உண்ணாவிரதம்-சரத்குமார் அறிவிப்பு சென்னை:கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தியை விரைவில் துவக்க கோரி, வரும் 31ம் தேதி நெல்லையி...