சர்க்கரைத் துறையை கட்டுப்பாட்டில் இருந்து விடுக்கலாமா? மாநிலங்களின் கருத்தை கோருகிறது மத்தி டெல்லி: சர்க்கரைத் துறையை தமது கட்டுப்பாட்டிலிருந்து விடுவிப்பது தொடர்பாக மாநில அரசுகளின் கருத்தை மத்திய அரசு கோரியுள்ளது. சர்க்கரை துறையை அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கலாம் என்று அண்மையில் ரங்கராஜன் குழு அரசுக்கு பரிந்துரை அளித்திருந்தது. ரங்கராஜன் குழுவின் பரிந்துரையை ஏற்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதைத் தொடர்ந்து அரசின் கட்டுப்பாட்டில் இருந்து சர்க்கரை ...
உற்பத்தி சரிவு.. பிரேசிலில் இருந்து சர்க்கரையை இறக்குமதி செய்யும் இந்தியா! மும்பை: கடந்த இரண்டு ஆண்டுகளில் முதல் முறையாக வெளிநாட்டிலிருந்து இந்தியா சர்க்க்கரையை இறக்குமதி செ...
ஜவுளி, சர்க்கரை மீது 'வாட்' வரி மறுபரிசீலனை - மத்திய அரசுக்கு தமிழக அரசு வேண்டுகோள் சென்னை: ஜவுளி மற்றும் சர்க்கரை மீது 'வாட்' (மதிப்பு கூட்டு வரி) வரி விதிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய...
கோபத்தைக் குறைக்க 1 ஸ்பூன் சர்க்கரை போதும்: அமெரிக்க ஆய்வு டெல்லி: அடுத்த தடவை நீங்கள் கோப்பபடும்போது சட்டென்று இனிப்பான ஒரு கிளாஸ் எலுமிச்சம் பழச்சாறு அல்லது...
பருப்பு-சர்க்கரை விலை கிலோவுக்கு ரூ.5 வரை குறைந்தது! சென்னை: கிடுகிடுவென உயர்ந்து வந்த மளிகைப் பொருள்களின் விலை சற்றே குறையத் துவங்கியுள்ளது.குறிப்பாக ந...
கோதுமை ஏற்றுமதி இல்லை: பவார் திட்டவட்டம் டெல்லி: நாட்டின் உணவு சேமிப்புக் கிடங்குகளில் கூடுதலாக உள்ள கோதுமை இருப்பைக் குறைக்கும்பொருட்டு அவ...
விளைச்சல் உயர்ந்தது- அரிசி, சர்க்கரை விலை குறைகிறது சென்னை: வட மாநிலங்களில் கரும்பு விளைச்சல் அதிகமானதாலும், தமிழகத்தில் நெல் விளைச்சல் உயர்ந்ததாலும் ச...
சர்க்கரை கிலோவுக்கு ரூ.1 குறைந்தது சென்னை: சென்னை சந்தையில் சர்க்கரை மற்றும் பயத்தம் பருப்பு விலை குவின்டாலுக்கு ரூ.100 குறைந்துள்ளது (கி...
அரிசி, பூண்டு, எண்ணெய் திடீர் விலைஉயர்வு சென்னை: சென்னையில் அரிசி, பூண்டு, சர்க்கரை மற்றும் எண்ணெய் உள்ளிட்ட மளிகைப் பொருட்களின் விலை திடீரென ...
சர்வதேச நீரிழிவு தினம் இன்று உலகம் முழுவதும் பேசப்படும் நோய்களில் ஒன்று சர்க்கரை வியாதி எனப்படும் நீரிழிவு நோய். இந்நோயை ம...