சவூதியில் ஈரானுக்கு உளவு பார்த்த 10 பேர் கைது: 2 மாதங்களில் 28 பேர் கைது ரியாத்: சவூதியில் ஈரானுக்காக உளவு பார்த்ததாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து கடந்த 2 மாதங்களில் மொத்தம் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சவூதி அரேபியா ஆட்சியாளர்களுக்கும், ஈரானுக்கும் இடையே உறவு சரியில்லை. அவர்கள் விரோதம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு தான் போகிறது. இந்நிலையில் ஈரானுக்காக சவூதியில் சிலர் உளவு பார்ப்பதாக ...
சவுதி அரேபியாவில் பொதுமக்கள் முன்னிலையில் ஏமன் குற்றவாளிகள் 5 பேருக்கு தூக்கு ரியாத்: சவுதி அரேபியாவில் பொது மக்கள் முன்னிலையில், ஏமனை சேர்ந்த 5 பேர் தூக்கிலிடபட்டனர். கொலை மற்றும...
நிதாகத் விவகாரம்: சவூதியில் இருந்து வெளியேற இ.சி. கோரியுள்ள 18,000 இந்தியர்கள் ஹைதராபாத்/டெல்லி: சவூதியில் அந்நாட்டு குடிமகன்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் நிதாகத்...
செளதி அரேபியாவில் கனமழை: திடீர் வெள்ளத்தில் 13 பேர் பலி, பலரை காணவில்லை ரியாத்: தெற்கு அரேபியாவில் கனமழை பெய்ததால் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் 13 பேர் பலியாகியுள்ளனர். மேலும் ...
சவூதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரத்ததான முகாம் ரியாத்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய ரத்ததான முகாம் சவூதியில் கடந்த 19ம் தேதி நடைபெற்றது. தமிழகத்...
சவூதியில் இருந்து நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் இந்தியர்கள் கவனத்திற்கு... ரியாத்: சவூதியில் இருந்து நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் இந்தியர்கள் ரியாத்தில் உள்ள இந்திய தூதரக...
சவூதியில் பணிபுரிபவரா நீங்கள்? முதலில் இதைப் படிங்க ரியாத்: சவூதியில் வேலை செய்பவர்கள் கவனத்திற்கு. கீழ்காணும் விஷயங்களில் கவனமாக இருங்கள். சவூதி உள்து...
சவூதியில் பணியாற்றும் தமிழ் மக்கள் கவனத்திற்கு... ரியாத்: ஜூன் 9ம் தேதிக்குள் சவூதியில் சட்ட விரோதமாக பணிபுரிபவர்கள் மற்றும் முறையாக ஸ்பான்சர் மாற்றா...
சவூதியில் சட்டவிரோதமாக பணிபுரியும் வெளிநாட்டவருக்கு 3 மாத கெடு விதித்த மன்னர் ரியாத்: முரையான ஆவணங்கள் இன்றி சவூதியில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள் உரிய ஆவணங்களைப் பெற 3 மாத கால அவ...
சவூதியில் பணிபுரியும் தமிழர்களின் வேலையை காக்க வேண்டும் ஜி: பிரமதருக்கு ராமதாஸ் கோரிக்கை சென்னை: சவூதி அரேபிய அரசின் புதிய சட்டத்தால் தமிழர்கள் உள்பட லட்சக் கணக்கான இந்தியர்கள் வேலை இழக...