Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
Home  » Topic
Share This Story

சாப்ட்வேர் என்ஜீனியர்

காதலுக்கு இடையூறாக வந்த 'சமூகம்'... கடலில் குதித்து சாகப் போன பெண் என்ஜீனியர்!
சென்னை: காதலுக்கு ஜாதியைக் காரணம் காட்டி பெற்றோர்கள் மறுத்ததாலும், வேறு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்ததாலும் அதிர்ச்சி அடைந்த கம்ப்யூட்டர் என்ஜீனியர் கடலில் குதித்து சாகப் பார்த்தார். ஆனால் கடற்கரைக்கு காற்று வாங்க வந்தவர்கள் காப்பாற்றி கரை சேர்த்தனர்.சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் அந்தப் பெண், டைடல் பூங்காவில் சாப்ட்வேர் என்ஜீனீயராகப் பணியாற்றி வருகிறார். தன்னைப் போலவே தனியார் நிறுவனம் ...