சிங்கூர் நில விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் டாடா அப்பீல் டெல்லி: சிங்கூர் நிலத்தை விவசாயிகளுக்கு நிலத்தை திருப்பி அளிக்கும் மேற்குவங்க அரசின் முடிவுக்கு இடைக்காலத் தடைவிதிக்க கொல்கத்தா உயர்நீதிமன்றம் மறுத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அப்பீல் செய்துள்ளது.நீதிபதிகள் சதாசிவம், ஏ.கே.பட்நாயக் ஆகியோர் கொண்ட விடுமுறை கால பெஞ்ச் முன்பு டாடா மோட்டார்ஸ் இந்த விவகாரத்தை கொண்டுசென்றது. அந்த பெஞ்ச் விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்தி வைத்தது.முன்னதாக ...
சிங்கூர் நிலத்தை மீண்டும் பறிப்பதை எதிர்த்து டாடா நிறுவனம் வழக்கு கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் சிங்கூரில் தங்களுக்கு முந்தைய அரசால் ஒதுக்கப்பட்ட 997 ஏக்கர் நிலத்...
சர்ச்சைக்குள்ளான சிங்கூர் நிலத்தில் டாடாவின் புதிய தொழிற்சாலைகள் டெல்லி: பெரும் சர்ச்சைக்குள்ளான சிங்கூர் நிலத்தில், புதிய தொழிற்சாலைத் திட்டங்களைக் கொண்டு வருவதாக ...
சிங்கூர் நிலங்களுக்கான ஒப்பந்தத்தை நீட்டித்தது டாடா கொல்கத்தா: மேற்கு வங்கம் சிங்கூரில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் ஒப்பந்தத்தை மேலும் நீட்டித்துள்...
சர்ச்சைக்குரிய சிங்கூர் நிலத்தில் ரயில்வே திட்டம் - மமதா விருப்பம் சிங்கூர்: மேற்கு வங்க மாநிலத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கைவிட்டு விட்டுப் போய் விட்ட சிங்கூர் நி...