சென்னையில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. திருவுருவச்சிலை திறப்பு சென்னை: சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யின் திருவுருவச்சிலையை தியாகராயநகர் போக் ரோடு சந்திப்பில் முதல்வர் கருணாநிதி வரும் 9ம் தேதி திறந்து வைக்கிறார்.சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யின் திருவுருவச்சிலை சென்னையில் நிறுவப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவி்த்திருந்தது. அதன்படி ரூ. 6 லட்சம் செலவில் 8 அடி உயர வெண்கலச் சிலை செய்யும் பணி நடந்து வந்தது. இதற்கான ...
ராதாபுரம் பஸ் ஸ்டாண்டில் முத்துவேலர்-அஞ்சுகத்தம்மாள் சிலை திறப்பு வள்ளியூர்: நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் முதல்வர் கருணாநிதியின் பெற்றோர்களான முத்துவேலர் - அஞ்சுகத...
சர்வக்ஞர் சிலை திறப்பில் பங்கேற்பது தமிழர்களின் கடமை-பாஜக சென்னை: கன்னட கவிஞர் சர்வக்ஞரின் சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்வது தமிழ் மீதும் தேசிய ஒருமைப்பாட்...