பெல்காம் மராத்தியருக்கு துரோகம் செய்த பாஜக தோற்றதில் மகிழ்ச்சி: சிவசேனாவின் உத்தவ்தாக்கரே அ மும்பை: பெல்காம் வாழ் மராத்தியர்களுக்கு எதிரான கர்நாடக பாஜக அரசு சட்டசபை தேர்தலில் தோல்வியைத் தழுவியது தமக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்று அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே பகிரங்கமாக விமர்சித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சிவசேனாவும் நீண்டகாலமாக இடம்பெற்றுள்ளது. இருப்பினும் அண்மைக் காலாமாக ...
பிரதமர் வேட்பாளரை பாஜக முடிவு செய்ய சிவசேனா எதிர்ப்பு! என்.டி.ஏ தீர்மானிக்க வலியுறுத்தல்!! மும்பை: தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளரை பாரதிய ஜனதா கட்சி மட்டுமே முடிவு செய்ய மற்றொரு ...
வறட்சி நிவாரணத்திற்கு ரூ. 500 கோடி கொடுங்க.. ஐபிஎல் ஓனர்களுக்கு சிவசேனா கோரிக்கை மும்பை: மகாராஷ்டிராவில் கடும் வறட்சி நிலவுகிறது. விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே வறட...
பாஜகவின் பிரதமர் வேட்பாளராக சுஷ்மா ஸ்வராஜை அறிவிக்க சிவசேனா கோரிக்கை மும்பை: பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அக்கட்சியின் மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜை அறிவிக்க வேண்டும் என்ற...
பிற மாநிலங்களில் விஸ்வரூபம் ஓடுகையில் தமிழகத்தில் மட்டும் ஏன் கூடாது? சிவசேனா சென்னை: விஸ்வரூபம் பிரச்சனையில் கமலுக்கு ஆதரவாக இருக்கப் போவதாக சிவசேனா கட்சியின் தமிழக தலைவர் க...
பால் தாக்கரே பிறந்தநாள்: பெண்களுக்கு ‘கத்தி’ வழங்கும் சிவசேனா மும்பை: சிவசேனா தலைவர் பால்தாக்கரே பிறந்தநாள் கொண்டாடப்படுவதை ஒட்டி அந்த விழாவில் பங்கேற்க வரும் பெ...
தாக்கரே பிறந்த நாளுக்கு பெண்களுக்கு கத்தி பரிசு... சிவசேனா 'ஜிலீர்' அறிவிப்பு! மும்பை: சிவசேனா நிறுவனத் தலைவர் பால் தாக்கரேவின் பிறந்த நாளன்று பெண்களுக்கு கத்தி பரிசாக தரப் போவதா...
புத்தாண்டு பார்ட்டி: 18 வயதுக்கு குறைவானவர்கள் பங்கேற்க கூடாது… சிவசேனா எச்சரிக்கை புனே: புனே நகரில் நடைபெறும் புத்தாண்டு பார்ட்டிகளில் 18 வயதிற்கும் குறைவானர்கள் பங்கேற்க ஸ்டார் ஹோட்...
சிவாஜி பூங்காவை கபளீகரம் செய்ய முடியாமல் வெளியேறியது சிவசேனா! மும்பை: மும்பை சிவாஜி பூங்காவில் பால்தாக்கரே நினைவைகத்தின் பெயரில் கடந்த ஒரு மாத காலமாக ஆக்கிரமித்த...
குஜராத் பாதுகாப்பான மாநிலம் என்று சொல்லவில்லை- மோடிக்கு பேஸ்புக் பெண்ணின் தந்தை மறுப்பு நாக்பூர்: மகாராஷ்டிராவை விட குஜராத் மிகவும் பாதுகாப்பானது என்று தனது மகள் கூறவே இல்லை என்று கூறியுள...