அடக்கு முறைக்கு அஞ்சுவதில்லை- கட்சிகளின் வெற்றியை தீர்மானிக்கும் கட்சி நாங்களே- சீமான்! கடலூர்: தமிழக அரசின் அடக்குமுறையைக் கண்டு அஞ்சமாட்டோம். அரசியல் கட்சிகளின் வெற்றியைத் தீர்மானிக்கும் கட்சி நாங்களே என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். கடலூரில் இன்று நடைபெற இருந்த நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் தடை செய்யப்பட்டதை அடுத்து ஒரு திருமண மண்டபத்தில் உள்ளரங்கு கூட்டமாக அது நடத்தப்பட்டது. ...
சீமானின் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீரின் யாசின் மாலிக்..கடலூரில் பரபரப்பு! கடலூர்: கடலூரில். நடைபெற்ற இயக்குனர் சீமானின் நாம் தமிழர் கட்சியின் உள்ளரங்க கூட்டத்தில் ஜம்மு காஷ்...
கடலூரில் திட்டமிட்டபடி கூட்டம் நடைபெறும்: சீமான் அறிவிப்பு சென்னை: போலீஸ் தடை விதித்தாலும் திட்டமிட்டபடி கூட்டம் நடைபெறும் என்று நாம் தமிழர் கட்சியில் ஒருங்கி...
கடலூரில் சீமான் கூட்டம்: தமிழக அரசு திடீர் தடை!... நள்ளிரவில் நோட்டீஸ் ஒட்டிய போலீஸ் கடலூர்: கடலூரில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடக்க இருந்த கூட்டத்திற்கு தடை விதித்த காவல்துறை அத...
மே 18-ம் தேதி கடலூரில் நாம் தமிழர் கட்சியின் 4-ம் ஆண்டு விழா - சீமான் அறிவிப்பு சென்னை: நாம் தமிழர் கட்சியின் 4-ம் ஆண்டு தொடக்க விழா வரும் மே 18-ம தேதி கடலூரில் நடக்கிறது. பல்லாயிரக்கணக...
தமிழ் ஈழத்திற்கான மக்கள் சக்தியே நாம் தமிழர் கட்சி- சீமான் பேச்சு! சென்னை: தமிழீழ விடுதலையை வென்றெடுக்கவும், காவிரியில் இருந்து கச்சத் தீவு வரையிலான பல்வேறு சிக்கல்கள...
பாமகவினரின் வன்முறை செயல்கள் நாகரீகமான அரசியல் அல்ல: சீமான் தாக்கு சென்னை: அரசு தொடுத்த வழக்கிற்காக கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்க நீதிம...
பாஜக காவி கட்டிய காங்கிரஸ்; காங்கிரஸ் கதர் போட்ட பாஜக: சீமான் கடும் தாக்கு நாகர்கோவில்: காங்கிரசை மிதவாதம் என்றும், பாஜகவை தீவிரவாதம் என்றும் சொல்கிறார்கள். இரண்டு பேருமே ஒன...
பாளை மத்திய சிறையில் 103 வழக்குகளின் கீழ் கைதானவரை சந்தித்த சீமான் நெல்லை: 103 வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டு பாளை மத்திய சிறையில் இருக்கும் நாம் தமிழர் கட்சி நிர்வா...
கர்நாடகத்தை ஆளும் தலைவர்களை தீர்மானிக்கும் சக்தியாக தமிழர்கள் விளங்க வேண்டும்: சீமான் பெங்களூர்: தேசிய கட்சிகளுடன் ஒருபோதும் கூட்டணி வைத்து கொள்ளமாட்டோம் என்றும் கர்நாடகத்தை ஆளும் தலைவ...