Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
Home  » Topic
Share This Story

சுற்றுலாத் துறை

ராமேஸ்வரம், திருக்கடையூர் கோவில் பக்தர்களுக்கு ஓய்வு இல்லம்: ஜெ. உத்தரவு
சென்னை: மணல்மாதா திருத்தலம், ராமநாதசுவாமி திருக்கோவில் மற்றும் அருள்மிகு அபிராமி அம்மன்-அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில், தனுஷ்கோடி ஆகிய இடங்களில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களின் நலன் கருதி பல்வேறு வசதிகள் செய்து கொடுக்க முதல்வர் ஜெயலலிதா ரூ. 3.45 கோடி நிதி ஒதுக்கியுள்ளார்.இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,நாட்டின் ஒருமைப்பாட்டினை வளர்ப்பதிலும், மாணவ, மாணவியரிடையே சிந்தனை ...
வெளிநாட்டு பயணிகளை ஈர்ப்பதில் முதலிடம்: உள்நாட்டவரை ஈர்ப்பதில் 3வது இடம்.. தமிழகம் சாதனை!
பணகுடி: வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது என அமைச்சர் சுரேஷ்ராஜன் ...