புதிய தலைமுறை டிவி செய்தி வாசிப்பாளர் தற்கொலை சென்னை: சென்னையில் புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்திவாசிப்பாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதிய தலைமுறையில் வணிகச் செய்திகள் வாசிப்பாளராக பணிபுரிந்து வந்தவர் நெடுஞ்செழியன். இவர் தனது மனைவியுடன் சென்னை பூந்தமல்லியில் வசித்து வருகிறார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்புதான் இவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. தலைதீபாவளி கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு மனைவியுடன் சென்றுவிட்டு ...
ஹாய் மச்சான்ஸ்...ட்விட்டருக்கு வாங்க!-நமீதா கோடம்பாக்கவாசிகளின் இப்போதைய புதிய பொழுதுபோக்கு ஃபேஸ்புக்கில் உலாவுவதும் ட்விட்டரில் குறுந்தகவல...
சீனா: வியக்க வைத்த ஒரு ஆர்ப்பாட்டமும் செய்தியும்! பெய்ஜிங்: சீனத்துத் தலைநகர் பெய்ஜிங்கைப் பொறுத்தவரை அது ஒரு அரிய நிகழ்வுதான். 300 ஊழியர்கள் ஒன்றாக நின...
நடக்காததை ஒளிபரப்பிய ஜியார்ஜியா டிவி - நாடுமுழுவதும் கொந்தளிப்பு! திபிலிசி: ரஷ்யப் படைகள் நாட்டை கைப்பற்றி விட்டதாக சித்தரிக்கப்பட்ட காட்சிகள் நிஜமான செய்தியைப் போல ...
டபிள்யூ.ஆர்.வரதராஜன் கொலை செய்யப்பட்டாரா - மறுக்கிறது போலீஸ் சென்னை மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான டபிள்யூ. ஆர்.வரதராஜ...
சென்னை தொலைக்காட்சியின் முதல் செய்தி ஆசிரியர் மறைவு சென்னை: சென்னைத் தொலைக்காட்சியின் முதல் செய்தி ஆசிரியராகப் பணியாற்றிய கருப்பசாமி காலமா...
ஜாமீனில் விடுதலையானார் லெனின் - வழக்கை வாபஸ் பெற அரசு முடிவு? சென்னை: நடிகர்கள் கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட தினமலர் செய்தி ஆசிரியர் லெனினை ஜாமீனில் ...
தூர்தர்ஷனுக்கு வயது 50! இந்திய தொலைக்காட்சியான தூர்தர்ஷன் துவக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இதன் பொன் விழா ஆண்டை...
ஜூவிக்கு எதிரான வழக்கு-ராசாவுக்கு அபராதம் சென்னை: ஜூனியர் விகடன் இதழில் தன்னைப் பற்றியும், தனது குடும்பத்தினரைப் பற்றியும் செய்திகள், புகைப்ப...
புழல் சிறையில் பிரபல தாதா வெல்டிங் குமார் படுகொலை! சென்னை:சென்னை புழல் சிறையில் ஏற்பட்ட திடீர் மோதலில் பிரபல ரவுடியும் ஆயுள் கைதியுமான வெல்டிங் குமார்...