போலி ஆவணம் தந்து ‘சிம்’ கார்ட் வாங்கினால் போலீஸ் நடவடிக்கை பாயும்: மத்திய அரசு எச்சரிக்கை டெல்லி: செல்போன்களுக்கு சிம் கார்ட் வாங்க புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு அமலாக்கியுள்ளது. போலியான ஆவணங்கள் தந்து சிம் கார்ட் வாங்கினால் போலீஸ் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது. போலியான ஆவணங்களைக் கொடுத்து சிம் கார்ட் வாங்கி, செல்போன் இணைப்புகளைப் பெறுவது அதிகரித்து வருகிறது. இதை முடிவுக்கு கொண்டு ...
கோவில்களில் செல்போன் பேச்சை தடுக்க ஜாமர் கருவி பொருத்த தமிழக அரசு திட்டம் சென்னை: தமிழகத்தில் உள்ள கோவில்களுக்குள் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் உள்ள செல்போன் பே...
தமிழக சட்டசபைக்குள் எம்எல்ஏக்கள், நிருபர்கள் செல்போன் கொண்டு வர தடை: சபாநாயகர் உத்தரவு சென்னை: தமிழக சட்டசபைக்குள் எம்எல்ஏக்கள், நிருபர்கள் மற்றும் அதிகாரிகள் செல்போன் கொண்டு வர தடை விதி...
செல்போன் ரோமிங் கட்டணம் ரத்தாகிறது! டெல்லி: செல்போன் ரோமிங் கட்டணம் விரைவில் ரத்து செய்யப்படவுள்ளது.மத்திய அரசின் புதிய தொலைத் தொடர்ப...
அடுத்த 5 ஆண்டுகளில் 100 மில்லியன் மக்களுக்கு பிராட்பேண்ட்! டெல்லி: அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டின் 100 மில்லியன் மக்கள் இன்டர்நெட் பிராட்பேன்ட் உபயோகிப்பாளர்களாக ம...
3 ஜி ஏலத்தில் ஏர்டெல்! டெல்லி: 3 ஜி அலைவரிசைக்காக மத்திய அரசு நடத்தும் ஏலத்தில் முன்னணி தனியார் தொலைபேசி நிறுவனமான ஏர்டெல் ப...
எஸ்எம்ஸ்-100 மடங்கு கட்டணம் வசூலிக்கும் நிறுவனங்கள்! டெல்லி: எஸ்எம்எஸ் ரேட்டா அடியோடு குறைக்க தொலைத்தொடர்பு ஆணையம் ட்ராய் முடிவு செய்துள்ளது.எஸ்எம்எஸ் எ...
செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டினால் 6 மாதம் சிறை! டெல்லி: செல்போன் பேசியபடி பைக், கார் ஓட்டினால் 6 மாத சிறை ரூ.2,000 அபராதம் விதிக்க மத்திய அரசு முடிவு செய்த...
'வரும் முன் காத்துக் கொண்ட ராசா': விஜய்காந்த் சென்னை: ஸ்பெக்ட்ரம் ஊழலில் தனக்கு மட்டும் 'வரும் முன் காப்போம் திட்டத்தை' செயல்படுத்திய அமைச்சர் ராச...
லோக்கல் கால் 10 பைசா-எஸ்டிடி 25 பைசா! டெல்லி: நாடு முழுவதும் செல்போன் கட்டணங்கள் மேலும் குறையவுள்ளன.லோக்கல் கால் நிமிடத்துக்கு 10 பைசாவா...