Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
Home  » Topic
Share This Story

செல்போன்

இவ்வளவு நேரமா செல்போனில் பேசுவது... தாய் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய மகள்
கிருஷ்ணகிரி: எப்போது பார்த்தாலும் செல்போனில் பேசியபடி இருந்த தனது மகளைக் கண்டித்தார் தாயார். இதனால் அதிருப்தியடைந்த மகள் வீட்டை விட்டு வெளியேறி விட்டார். கிருஷ்ணகிரி, கந்திக்குப்பம் கிராமம் மணியன்காளைபாளையத்தை சேர்ந்தவர் சம்பத். இவரது மகள் ஜெயந்தி. 20 வயதாகும் இவர் கடந்த 10-ம் தேதி, இரவு வீட்டில் இருந்து தன்னுடைய செல்போனில் அதிக நேரம் ...
ஜீன்ஸ் அணிய… செல்போன் பயன்படுத்த இளம் பெண்களுக்கு தடை போடனும்! பா.ஜ. எம்.பி பேச்சால் சர்ச்சை
இந்தூர்: பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது குறையவேண்டுமானால் திருமணத்திற்கு முன்பாக அவர்கள...