ஈழத் தமிழருக்கு சம உரிமை கிடைக்காவிட்டால் புதிய வடிவில் இன மோதல் வெடிக்கும்: எரிக் சோல்ஹெய்ம் ஆஸ்லோ: இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை வழங்காவிட்டால் மீண்டும் இன மோதல் புதிய வடிவத்தில் வெடிக்கும் என்று நார்வேயின் முன்னாள் அமைதித் தூதராக எரிக் சோல்ஹெய்ம் கூறியுள்ளார். நார்வே நாட்டில் வெளிவரும் ஆஃப்டன்போஸ்டன் நாளிதழுக்கு அவர் அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது: மீண்டும் இன மோதல் இலங்கையில் 30 ஆண்டுகால ஆயுதப் போராட்டத்துக்கு தமிழர் ...