அம்மாவுக்குக் குடும்பம் இல்லை.. நாம்தான் அவரின் பிள்ளைகள்- 'ராஜு பிள்ளை' உருக்கம்! மதுரை: அம்மாவுக்கு குடும்பம் கிடையாது, பிள்ளைகள் கிடையாது. நாம்தான் அவரின் பிள்ளைகள், நாம்தான் அவரின் வாரிசுகள் என்று பேசியுள்ளார் அமைச்சர் செல்லூர் ராஜு. மதுரையில் அதிமுக அரசின் 2ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்டு அமைச்சர் ராஜு பேசுகையில், தமிழகத்தில் முதல்வர் அம்மா தலைமையில் பொற்கால ஆட்சி ...
பௌர்ணமிக்குள் மீண்டும் தமிழக அமைச்சரவை மாற்றம்?: கலக்கத்தில் அமைச்சர்கள் சென்னை: தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றியமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பெரும்பாலன ...
அரசு விழா.. ஜெயலலிதா மே 24ல் ஸ்ரீரங்கம் பயணம் திருச்சி: தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஸ்ரீரங்கம் தொகுதியில் நடைபெறும் அரசு நலத்திட்ட விழாவில் கலந்து க...
மலேசிய தமிழர்கள் படுகொலை..தமிழக அரசுக்கு பாஜக வேண்டுகோள்! சென்னை: மலேசியாவில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழர்கள் தொடர்ந்தும் படுகொலை செய்யப்படுவதைத் தடுத்த...
காலம் தாழ்த்தாமல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்: 3வது முறையாக ஜெ. கடிதம் சென்னை: டெல்டா விவசாயிகளின் துயர் துடைக்க காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என முத...
பல நன்மைகள்.. ஜெயலலிதாவிற்கு சரத்குமார், சேதுராமன் பாராட்டு சென்னை: தமிழக மக்களுக்கு பல நன்மைகள் செய்து மரக்காணம் கலவரத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கியவர் தமி...
எல்லோரும் வாய் நிறைய ‘அம்மா’ என்று அழைப்பது பெருமையாக உள்ளது: ஜெ. உருக்கம்! சென்னை: வயது வித்தியாசம் பார்க்காமல் அனைவரும் ‘அம்மா' என்று அழைப்பதை பெருமையாக கருதுகிறேன் முதல்...
41 நாட்கள் நடந்த கூட்டத்தொடரில் 45 அறிக்கை வாசித்த ஜெ: சட்டசபை ஒத்திவைப்பு சென்னை: தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. 41 நாட்கள் நடைபெற்ற இந்த கூட்...
அ.தி.மு.க அரசு 2 ஆண்டு நிறைவு: முக்கிய எதிர்கட்சிகள் புறக்கணிப்பு சென்னை: ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி இரண்டாம் ஆண்டு நிறைவினை ஒட்டி சட்டசபையில் முதல்வருக்கு ந...
அட்சய பாத்திரமாய் திகழும் அம்மா உணவகங்கள்… சமபந்தி போஜனம் சென்னை: மனிதனின் அத்தியாவசிய தேவையான உணவை மிகக் குறைந்த விலையில் வழங்குகிறது தமிழக அரசு. சென்னைய...