இன்று முதல் நாடு கடந்த தமிழீழ அரசின் இரண்டாவது கூட்டம் டொராண்டோ: நாடுகடந்த தமிழீழ அரசின் இரண்டாவது பேரவைக் கூட்டம் இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது.இதற்கு வாழ்த்துத் தெரிவித்து இந்த அரசின் இடைக்கால முதன்மை நிறைவேற்றுனர் ருத்திரகுமாரனுக்கு கனடாவிலிருந்து இயங்கும் தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் சார்பில் அதன் தலைவர் நக்கீரன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:செப்டம்பர் 29ம் தேதி முதல் அக்டோபர் 1ம் தேதி வரை நடைபெற இருக்கும் ...