Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
Home  » Topic
Share This Story

டைம்

அடுத்தவர் படைப்பை திருடி கட்டுரை எழுதிய இந்திய பத்திரிகையாளர் ஜக்காரியா சஸ்பெண்ட்!
நியூயார்க்: அடுத்தவர் படைப்பில் இருந்து திருடி தமது சொந்த கட்டுரை போல் எழுதியதற்காக டைம் பத்திரிகையின் மூத்த ஊடகவியலாளரான இந்தியாவைச் சேர்ந்த பரீத் ஜக்காரியா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். டைம் பத்திரிகையில் பணியாற்றும் ஊடகவியலாளர் ஜக்காரியா, சி.என்.என். தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். டைம் பத்திரிகையில் ஜக்காரியா எழுதிய கட்டுரை ஒன்றில் இடம்பெற்றிருந்த சில பத்திகள், அதாவது ...
"தூங்கிக் கொண்டே அரசை வழிநடத்துபவர்': வாஜ்பாய் குறித்து 'டைம்' சொன்னது மறந்து போச்சா? -ப.சி
டெல்லி: மன்மோகன் சிங் ஒரு செயல்படாத பிரதமர் என்ற டைம் பத்திரிக்கையின் கருத்து தவறானது என்றும், இதைக் ...
India Time Said Vajpayee Was Asleep At The Wheel In 2002