ரியாத்தில் வெளிநாட்டு தமிழர்களுக்கு நிதாகத் குறித்த விழிப்புணர்வு முகாம் ரியாத்: சவூதி அரேபியாவில் சட்ட மீறலாகவும், உரிய ஆவணங்கள் இன்றியும் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் தங்கள் குடிமை மற்றும் பணிநிலைமைகளைச் சரி செய்துகொள்ளும் பொருட்டு சவூதி அரசு மூன்று மாத கால பொது மன்னிப்பு அளித்திருந்தது அறிந்ததே. ஜூலை 3ம் தேதியுடன் முடிவடையும் இக்காலத்துக்குள் சட்ட மீறலாகத் தங்கியுள்ள இந்தியர்கள் தங்கள் ஆவணங்களைச் சரி செய்துகொள்ளவும், அல்லது ...
குவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா? சென்னை: குவைத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்படும் தமிழர்களை காக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நட...
குவைத்தில் இருந்து தமிழர்கள் கட்டாய வெளியேற்றத்தை தடுத்து நிறுத்துக: நாம் தமிழர் கட்சி சென்னை: குவைத்தில் பணிபுரியும் தமிழர்கள் உள்பட இந்தியர்களை அந்நாட்டு அரசு வெளியேற்றுவதை தடுக்க மத்...
இலங்கைக்கு ரவிசங்கர் பிரசாத் தலைமையில் பாஜகவினரின் 'பெர்சனல் விசிட்'! டெல்லி: இலங்கையில் தமிழர்கள் நிலை குறித்து அறிந்து வருவதற்காக அடுத்து ஒரு குழு அங்கு செல்கிறது. இந்த ...
இந்தியாவில் வாழும் ஈழத் தமிழருக்கு இந்திய குடியுரிமை....: கருணாநிதி கோரிக்கை சென்னை: இந்தியாவில் வாழும் ஈழத் தமிழருக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் கருண...
இலங்கையின் ஒரு அங்குலத்தைக் கூட பிரிக்க அனுமதிக்க முடியாது: மகிந்த ராஜபக்சே கொழும்பு: இலங்கையின் ஒரு அங்குலத்தைக் கூட பிரிக்க அனுமதிக முடியாது என்று அந்நாட்டு அதிபர் மகிந்த ரா...
மலேசிய தமிழர்கள் படுகொலை..தமிழக அரசுக்கு பாஜக வேண்டுகோள்! சென்னை: மலேசியாவில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழர்கள் தொடர்ந்தும் படுகொலை செய்யப்படுவதைத் தடுத்த...
பெங்களூரில் பழைய எம்எல்ஏக்களே மீண்டும் வெற்றி: தமிழர் தொகுதிகள் காங்கிரஸ் வசம்! பெங்களூர்: கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பெங்களூரில் பெரும்பாலான தற்போதைய எம்எல்ஏக்களே மீண்டும் வ...
மலேசிய தேர்தலில் ஆளும் கூட்டணி மீண்டும் வெற்றி.. அன்வர் இப்ராஹிம் கட்சி தோல்வி கோலாலம்பூர்: மலேசியாவில் நேற்று நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் பாரிசான் தேசிய கூட்டணி மீண்டும் ...
ஆமைகளின் வழித்தடத்தில் கடல்வழிகண்ட ஆதித் தமிழர்கள்...: ஆய்வாளர் ஒரிசா பாலு சென்னை: பழந்தமிழர்கள் ஆமைகளின் வழித்தடத்தைப் பின்பற்றி கடல்வழிகளைக் கண்டறிந்து உலகம் முழுவதும் கட...