Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
Home  » Topic
Share This Story

தமிழீழம்

தமிழீழம் தொடர்பாக பொதுவாக்கெடுப்பு நடத்தக் கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்!
சென்னை: தனித் 'தமிழீழம்' நாடு அமைப்பது தொடர்பாக இலங்கை தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழக சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக சட்டசபையில் தொடரும் மாணவர்கள் போராட்டம் பற்றி சிறப்பு விவாதம் நடைபெற்றது. பின்னர் சட்டசபையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்தார். அவர் முன்மொழிந்த தீர்மானத்தில், ...
Tamilnadu Tamil Nadu Assembly Adopts Resolution On Referendum
தமிழகத்தில் 8-வது நாளாக மாணவர் போராட்டம் நீடிப்பு! தொடர்கிறது உண்ணாவிரதம், சாலை மறியல்!!
சென்னை: தமிழீழத் தனியரசுக்கான பொதுவாக்கெடுப்பு, இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்பது...
Tamilnadu Large Student Protests Tamil Nadu Against Sri Lanka
Tamilnadu Students Across Tamil Nadu Join Anti Lanka Stir
சென்னையில் ஆளுநர் மாளிகை, இலங்கை தூதரகம், விமான நிலையம் முற்றுகை- ஆயிரக்கணக்கான மாணவர்கள் கைத
சென்னை: தமிழீழத் தனியரசு அமைக்க வலியுறுத்தி சென்னை நகரில் மாணவர்கள் நடத்திய திட்டமிட்ட போராட்டத்தா...
தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு- சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கானோர் திரண்ட 'ஒன்று
சென்னை: தமிழீழத் தனியரசு அமைய பொதுவாக்கெடுப்பு நடத்தக் கோரி சென்னை மெரினா கடற்கரையில் பல்லாயிரக்கண...
Tamilnadu May 17 Organized Rally At Marina
Tamilnadu Chennai Iit Students Hunger Strike For Tamil Eelam
தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு கோரி சென்னை ஐஐடி மாணவர்களும் களத்தில் குதித்தனர்!
சென்னை: தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு கோரி கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களுடன் பொறியியல், மருத்து...