தமிழீழம் தொடர்பாக பொதுவாக்கெடுப்பு நடத்தக் கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்! சென்னை: தனித் 'தமிழீழம்' நாடு அமைப்பது தொடர்பாக இலங்கை தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழக சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக சட்டசபையில் தொடரும் மாணவர்கள் போராட்டம் பற்றி சிறப்பு விவாதம் நடைபெற்றது. பின்னர் சட்டசபையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்தார். அவர் முன்மொழிந்த தீர்மானத்தில், ...
தமிழீழம் கோரி சென்னையில் ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!! சென்னை: தமிழீழத் தனியரசுக்கான பொதுவாக்கெடுப்பு நடத்தக் கோரி ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் சென்னையி...
தமிழகத்தில் 8-வது நாளாக மாணவர் போராட்டம் நீடிப்பு! தொடர்கிறது உண்ணாவிரதம், சாலை மறியல்!! சென்னை: தமிழீழத் தனியரசுக்கான பொதுவாக்கெடுப்பு, இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்பது...
சென்னையில் ஆளுநர் மாளிகை, இலங்கை தூதரகம், விமான நிலையம் முற்றுகை- ஆயிரக்கணக்கான மாணவர்கள் கைத சென்னை: தமிழீழத் தனியரசு அமைக்க வலியுறுத்தி சென்னை நகரில் மாணவர்கள் நடத்திய திட்டமிட்ட போராட்டத்தா...
தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு- சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கானோர் திரண்ட 'ஒன்று சென்னை: தமிழீழத் தனியரசு அமைய பொதுவாக்கெடுப்பு நடத்தக் கோரி சென்னை மெரினா கடற்கரையில் பல்லாயிரக்கண...
தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு கோரி சென்னை ஐஐடி மாணவர்களும் களத்தில் குதித்தனர்! சென்னை: தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு கோரி கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களுடன் பொறியியல், மருத்து...
தமிழக அரசின் விடுமுறை அறிவிப்பையும் மீறி தீவிரமானது மாணவர் போராட்டம்! சென்னை: தமிழகத்தில் மாணவர் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கத்தில் கல்லூரிகளுக்கு காலவரை...
தமிழீழத்துக்காக திமுக போராடும்: நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு ஆவேசப் பேச்சு டெல்லி: தனித் தமிழீழத்துக்காக திமுக போராடும் என்று லோக்சபா சிறப்பு விவாதத்தின் போது அக்கட்சி எம்.பி...
ஈழத் தமிழரிடம் ஐ.நா. மூலம் பொதுவாக்கெடுப்பு நடத்த தி. வேல்முருகன் வலியுறுத்தல் விழுப்புரம்: ஈழத் தமிழர்களிடத்தில் அரசியல் தீர்வு குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் பொதுவாக்கெ...
கருணாநிதியின் "ஈழத் தமிழகம்"- தமிழீழத்துக்கு மாற்றா? சென்னை: ஈழத் தமிழர் விவகாரத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் நிலைப்பாடுகள் பலராலும் விமர்சிக்கப்பட...