தமிழகம்- 2 புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர் சென்னை: முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் இரண்டு புதிய தமிழக அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். நேற்று முதல்வர் ஜெயலலிதா தனது அமைச்சரவையில் மாற்றத்தை மேற்கொண்டார். அதன்படி தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த சி.த.செல்லப்பாண்டியன் மற்றும் பிற்பட்டோர் நலன் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முகம்மது ஜான் ஆகியோர் நீக்கப்பட்டனர். அவர்களுக்குப் பதில், ஸ்ரீவைகுண்டம் ...
ராமேஸ்வரம்: தமிழ்நாடு ஹோட்டலில் விபச்சாரம்… விடுதிக்கு சீல்வைக்க கலெக்டர் உத்தரவு ராமநாதபுரம்: ரமேஸ்வரத்தை அடுத்த மண்டபத்தில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் விபச்சாரம் நடைபெறுவதாக எழுந்...
புதிதாக 7 வாரியத் தலைவர்களை நியமனம் செய்த ஜெயலலிதா சென்னை: தமிழகத்தில் சிறுதொழில் மேம்பாட்டு நிறுவனம் உட்பட 7 வாரியங்களுக்கான தலைவர்களை தமிழக அரசு அறி...
போட்டியிடுகிறேன் என்று நான் உங்ககிட்ட சொன்னேனா...தா.பாண்டியன் கடும் பாய்ச்சல்! சென்னை: ராஜ்யசபா தேர்தல் போட்டி தொடர்பாக எங்களது கட்சிக்குள் எந்த பாக்ஸிங்கும் நடக்கவில்லை, உட்கட்ச...
தமிழக பள்ளிகள் இன்று திறப்பு: மாணவர்கள் உற்சாகம் சென்னை: கோடை விடுமுறைக்குப் பிறகு தமிழகத்தில் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டதை அடுத்து மாணவ, மாணவிகள் ...
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடமாடும் மாவோயிஸ்டுகள்: எச்சரிக்கும் ராம. கோபாலன் சென்னை: தமிழகத்தில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் த...
தமிழகத்தில் மட்டும் 6 லட்சம் காச நோயாளிகள் உள்ளனர்: அதிர்ச்சித் தகவல் தூத்துக்குடி: தமிழகத்தில் 6 லட்சம் காச நோயாளிகள் உள்ளனர் என்பது மருத்துவ ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளத...
எங்களுக்கும் ஓட்டுப் போட ரைட்ஸ் உண்டு.. சொல்கிறார் தேமுதிக சந்திரகுமார் சென்னை: சட்டசபையிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டாலும் தேமுதிக எம்.எல்.ஏக்களுக்கு ராஜ்யசபா தேர்தலில...
தமிழ்நாடு கேட்கும் போதெல்லாம் காவிரி நீரை திறந்துவிட முடியாது: கர்நாடக முதல்வர் பெங்களூர்: தமிழ்நாடு கேட்கும் போதெல்லாம் காவிரி நீரைத் திறந்துவிட முடியாது என்று கர்நாடக முதல்வ...
சென்ஸஸ்: கல்வியறிவில் கன்னியாகுமரி பர்ஸ்ட், தர்மபுரி லாஸ்ட் சென்னை: தமிழகத்தின் கல்வியறிவு விகிதம் 80.3 சதவீதமாகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 73.9 ஆகவும் உள்ளது...