Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
Home  » Topic
Share This Story

தாக்குதல்

வாழப்பாடி அருகே அரசுப்பேருந்து மீது கல்வீச்சு: பயணி மரணம்
வாழப்பாடி: வாழப்பாடி அருகே நள்ளிரவில் அரசுப்பேருந்து மீது மர்ம நபர்கள் சிலர் கல்வீசித் தாக்கியதில் பயணி ஒருவர் உயிரிழந்தார். சிதம்பரத்தில் இருந்து சேலத்திற்கு செல்லும் அரசுப்பேருந்து நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் வாழப்பாடி அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது பேருந்தை மறித்த மர்மகும்பல் ஒன்று திடீரென்று பேருந்தின் மீது கற்களை வீசித்தாக்குதல் நடத்தியது. இதில், ...
யாழ். உதயன் அலுவலகம் மீது இன்றும் தாக்குதல்! இயந்திரங்கள் தீ வைத்து எரிப்பு! துப்பாக்கிச் சூடு!
யாழ்ப்பாணம்: இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பிரபல தமிழ் நாளிதழான உதயன் அலுவலகம் மீது ...
Srilanka Jaffna Uthayan Newspaper Printing Se Fire
தஞ்சாவூரில் ஓட ஓட விரட்டித் தாக்கப்பட்ட சிங்கள புத்த பிட்சுகள்! அரசு அலுவலகத்தில் தஞ்சம்!!
தஞ்சாவூர்: இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமும் கொந்தளித...
Tamilnadu Tamil Activists Attacks Sinhala Buddhist Monks
டெல்லியில் தொடரும் சம்பவங்கள்: பீர்பாட்டிலால் பெண்ணின் முகத்தில் குத்திய குடிகார கும்பல்
டெல்லி: டெல்லியில் பீர் பாட்டிலால் பெண்ணைத் தாக்கிய 5 பேர் கொண்ட குடிகார கும்பலை போலீசார் கைது செய்து...
மனைவியை சிகரெட்டால் சுட்ட கணவனுக்கு அடிதடி அபிஷேகம் செய்த பெண்கள்… கோர்ட்டில் பரபரப்பு
தானே: சிகரெட்டால் சுட்டு மனைவியை கொடூரமாக சித்ரவதை செய்த வழக்கில் கைதான கணவனை தானே நீதிமன்றத்திற்கு...