தாமிரபரணியில் மணல் கடத்தினால் குண்டாஸ்தான் - கலெக்டர் எச்சரிக்கை தூத்துக்குடி: தாமிரபரணியில் மணல் கடத்துவோர் மீது குண்டர் சட்டம் பாயும் என மாவட்ட கலெக்டர் ஆசிஷ் குமார் தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர், கருங்குளம், முத்தலாங்குறிச்சி, ஆழிக்குடி, பக்கப்பட்டி, முறப்பநாடு, சென்னல்பட்டி, கலியாயூர், கலாங்கரை, அகரம், அனந்தநம்பி குறிச்சி, மணக்கரை உள்ளிட்ட இடங்களில் தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளை அதிகம் நடக்கிறது. மணல் திருடும் ...
தாமிரபரணியில் மீண்டும் அக்கிரமிப்புகள்: தண்ணீர் பஞ்சம் வருமா? நெல்லை: கடந்த சில வாரங்களுக்கு முன் வருவாய்த் துறையினரால் தாமிரபரணியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிர...
கழிவுகளால் விஷமாகும் தாமிரபரணி! நெல்லை: தாமிரபரணி நதியை குப்பைகளும் கழிவுகளும் விஷமாக்கி வருகின்றன. மணல் அள்ளுவதால் நதியில் மீன்களி...
என்னை அரசியலை விட்டே ஓடச் சொன்னார்கள்: ஆர். நல்லகண்ணு பேச்சு நெல்லை: என்னை அரசியலை விட்டே ஓடச் சொல்லி சிலர் சுவரொட்டிகள் ஒட்டினார்கள் என்று இந்திய கம்யூனிஸ்ட் க...
கன்னடியன் கால்வாய் பிரச்சினை - இதோ ஒரு மாற்றுத் திட்டம்! தேர்தல் நெருங்கிவிட்ட இந்த நேரத்தில், முக்கிய தென் மாவட்டங்களான தூத்துக்குடி - திருநெல்வேலி விவசாயி...
கன்னடியன் கால்வாய் பிரச்சனை-விவசாயிகள், வியாபாரிகள் போராட்டம் நெல்லை: தாமிரபரணியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கன்னடியன் கால்வாயின் தடுப்பு சுவரை அகற்றியே தீர வேண்...
தண்ணீர்ச் சண்டைக்கு காரணமான தாமிரபரணி கால்வாய் இணைப்பு! -தினகர்எப்போதெல்லாம் நதி நீர் இணைப்பு, காவிரிப் பிரச்சினை என்று பேசப்படுகிறதோ, அப்போதெல்லாம் உடனடிய...
தாமிரபரணியில் மணல் அள்ள உயர் நீதிமன்றம் தடை-நல்லகண்ணு வரவேற்பு நெல்லை: தாமிரபரணியில் 5 ஆண்டுகளுக்கு மணல் அள்ளக் கூடாது என்ற உயர் நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்பதாக இந்...
தாமிரபரணி ஆற்றில் மணல் எடுக்க தடை-கலைஞர் வீட்டு வசதி திட்டத்திற்கு சிக்கல்! நெல்லை: தாமிரபரணி ஆற்றில் மணல் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் க...
தாமிரபரணி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் சென்னை: தாமிரபரணி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மூன்று வாலிபர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.1 லட்சம் நிவ...