தமிழ் தாய்க்கு சிலை... ஆங்கிலப் பாட மொழி... ஏன் இந்த முரண்பாடு?- கருணாநிதி சென்னை: தமிழ்த் தாய்க்கு சிலை வைப்பதும், ஆங்கிலத்தை பாட மொழியாக்க முயற்சிப்பதும் எவ்வளவு முரண்பாடானவை என்று கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதி சென்னை கோபாலபுரத்திலுள்ள தனது இல்லத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கருணாநிதி கூறியதாவது, ‘தமிழ்த் தாய் சிலைக்கு 100 கோடி ரூபாய் என்று அறிவித்திருக்கிறார்கள். ஆனால் தாய் மொழி ...
உச்சமான உட்கட்சி மோதல்.. தஞ்சாவூரில் டி.ஆர்.பாலுவை தாக்க முயன்ற திமுகவினர்! கார் உடைப்பு!! தஞ்சாவூர்: தஞ்சாவூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலுவை திமுகவினரே தாக்க மு...
சொத்து குவிப்பு வழக்கு: திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி, மனைவி கோர்ட்டில் ஆஜர் விழுப்புரம்: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி, தனது ...
விஷமத்தனங்களுக்கு பலியாகி விடக்கூடாது - வீரபாண்டி மகனுக்கு கருணாநிதி அட்வைஸ் சென்னை: அரசியல் ரீதியாக சமூக ரீதியாக, குடும்பத்தில் சில விஷமத்தனங்களை ஏற்படுத்தலாம். தம்பி ராஜா போன்...
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை மக்கள் எதிர்பார்க்கின்றனர்: ஸ்டாலின் பேச்சு விருதுநகர்: தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று திமுக பொருளாளர் முக ஸ்ட...
சேது சமுத்திரத் திட்டம் இந்துக்கள் மனதை இம்மியளவும் புண்படுத்தாத திட்டம்: கருணாநிதி சென்னை: சேது சமுத்திரத் திட்டம் இந்துக்களின் மனதை இம்மியளவும் புண்படுத்தாத திட்டம் என்று திமுக தலைவ...
திமுக தலைவர்கள் வீட்டில் தொடரும் 'குடும்ப சொத்து தகராறு'- இப்போது 'பஞ்சாயத்தில்' க.அன்பழகன்! சென்னை: திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான மறைந்த வீரபாண்டி ஆறுமுகம் குடும்பம் சொத்து பிரச்சனைக்க...
தமிழக மக்களுக்கு விரைவில் காவிரி நீர் கிடைக்க மத்திய அரசு உதவ வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல சென்னை: தமிழக மக்களுக்கு விரைவில் காவிரி நீர் கிடைக்க மத்திய அரசு உதவ வேண்டும் என்று திமுக தலைவர் கரு...
பேரறிவாளன், முருகன் சாந்தன் தண்டணையை குறைக்க பிரதமரிடம் திமுக எம்.பி.க்கள் மனு டெல்லி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன...
நாவடக்கம் இல்லாமல் பேசும் ராமதாஸ்.. மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க வேண்டும்: கருணாநிதி சென்னை: பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் நாவடக்கம் இல்லாமல் பேசுவது இயல்புதான்.. அவரை மனிதா...