கேன்ஸ் விழாவில் ரூ 5.5 கோடி நகைகள் கொள்ளை! கேன்ஸ்: பிரான்சில் நடைபெறும் புகழ்பெற்ற கேன்ஸ் விழாவில் ரூ 5.5 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை துப்பாக்கி சூடு, கொள்ளை என எதிர்மறையான விஷயங்கள் கேன்ஸ் பட விழாவில் அரங்கேறியுள்ளன. ஆஸ்கர் விருதுக்கு இணையான இந்த பட விழாவில் பங்கேற்க உலகம் முழுவதும் இருந்து நடிகர் - ...
கல்யாண மண்டபத்தில் ரூ. 1 லட்சம் மொய்ப்பணத்தை ஆட்டையைப் போட்ட திருடர்கள் சென்னை: சென்னை குரோம்பேட்டையில் திருமண மண்டபத்தில் புகுந்த மர்ம நபர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ....
தமிழரசி வீட்டுக் கதவை உடைத்து 100 பவுன் நகை கொள்ளை சீர்காழி: நாகை மாவட்டம் சீர்காழியில் அடுத்தடுத்து 3 வீடுகளில் கதவை உடைத்து மொத்தம் 145 பவுன் நகைகளையும...
சென்னையில், ரயில் கொள்ளையர்கள் 5 பேர் கைது: நகைகள், செல்போன்கள் பறிமுதல் சென்னை: சென்னையில், ஓடும் ரெயிலில் கொள்ளையடித்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.. அவர்களிடம் இருந்த...
இவருதாங்க ருமேனியாவின் 'திகில் பாண்டி' காலின்... 5 விநாடிகளில் 15 செல்போன் சுட்டவர்! புகாரெஸ்ட்: திருடன்னா இவன்தான்யா திருடன் என்று வாய் விட்டுப் பாராட்டும் அளவுக்கு செம திரில்லிங்கா...
மதுரையிலிருந்து சென்னை வந்த பஸ்சில் ரூ.2.3 கோடி மதிப்பு தங்கம் கொள்ளை சென்னை: மதுரையில் இருந்து சென்னை வந்த தனியார் பஸ்சில் ரூ. 2.3 கோடி மதிப்பிலான 7.5 கிலோ தங்கம் கொள்ளை போனது....
பாதிரியார் வீட்டில் பணம் திருட்டு... இன்னொரு பாதிரியார் கைது புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் பாதிரியார் ஒருவரது வீட்டில் ரூ. ஒன்றரை லட்சம் பணம் மற்றும் ...
நாகை அருகே ஒரே வீட்டில் 120 பவுன் நகை கொள்ளை! நாகப்பட்டனம்: நாகப்பட்டனம் மாவட்டம் பூதனூர் என்ற இடத்தில் ஒரே வீட்டில் 120 பவுன் தங்க நகைகள், ரூ. 70,000 பணம...
செல்போன் டவரில் பேட்டரி திருட்டு: போலீசாரை கத்தியைக் காட்டி மிரட்டி தப்பியோடிய கும்பல் நெல்லை: நெல்லையில் இன்று அதிகாலை சோதனைச் சாவடியில் ஒரு காரை மறித்த போலீசாரை ஆயுதங்களை காட்டி மிரட்ட...
திருடியதாக கூறி சிறுமிகளை கம்பத்தில் கட்டி வைத்து அடித்த மக்கள்: மனித உரிமைகள் தினத்தில் பரபர சேலம்: சேலத்தில் துணிகளை திருட வந்ததாக கூறி 3 சிறுமிகளை பொதுமக்களே கட்டி வைத்து அடித்து உதைத்த சம்பவம...