நெல்லையப்பர் கோவிலில் கோடி அர்ச்சனை துவக்கம் நெல்லை: நெல்லையப்பர் கோவிலில் 25 ஆண்டுகளுக்கு பின்னர் திருப்பணி மன்றம் சார்பில் உலக நன்மை வேண்டி கோடி அர்ச்சனை நேற்று காலை துவங்கியது. காந்திமதி அம்மன் சன்னதி முன் 70 சிவச்சாரியர்கள் அமர்ந்து குங்குமம், மஞ்சள் கயிறு சாற்றி அர்ச்சனை செய்தனர். காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும் மாலை 5 மணி ...
தமிழகத்தில் 4500 கோயில்களில் ரூ. 400 கோடியில் கும்பாபிஷேகம் தென்காசி: தமிழகம் முழுவதும் கடந்த நான்கு ஆண்டுகளில் 4500 கோயில்களில் கும்பாபிஷேக திருப்பணி நடந்துள்ளத...
திருச்செந்தூர் கோவிலில் தங்கமுலாம் பூசும் பணி துவக்கம் திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தங்கமுலாம் பூசும் பணிகள் நேற்று ...
கோவில் திருப்பணிக்கு ரூ. 5 லட்சம் தந்தால் புரவலர் பட்டம் - 20 ஆண்டு தரிசனம் இலவசம்!! சென்னை: தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி கோவில்களின் தி...
மதுரை சித்திரை திருவிழா-முகூர்த்த கால் அழகர்கோவில்: சித்திரை திருவிழாவின் துவக்கமாக கருதப்டும் மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவிலில் முகூர்...
ஏப்ரல் 9-காரைக்கால் அம்மையார் கோவில் கும்பாபிஷேகம் காரைக்கால்: காரைக்கால் அம்மையார் கோவில் கும்பாபிஷேகம் வரும் ஏப்ரல் 9ம் தேதி நடைபெறுகிறது.காரைக்கால்...