Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
Home  » Topic
Share This Story

திருவள்ளூர்

திருவள்ளூரில் பல்லி விழுந்த சாம்பார் சாப்பிட்ட 20 பேர் வாந்தி மயக்கம் !
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே பல்லி விழுந்த சாம்பார் சாப்பிட்ட 20 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் அருகே திருப்பாச்சூரில் செந்தில் (33) என்பவர் ஓட்டல் நடத்துகிறார். இன்று காலை திருப்பாச்சூரை சேர்ந்த தேன்செல்வி என்பவர் இட்லி வாங்கினார். வீட்டுக்கு கொண்டு சென்று தனது குழந்தைகள் சந்திரலேகா (5), ஸ்ரீலேகா (3) ஆகியோருக்கு ஊட்டினார். சாப்பிட்ட ...
மகன் இறந்ததால் விஷம் குடித்ததில் தாய் சாவு, பிழைத்த தந்தை, மகள் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொ
திருவள்ளூர்: பாசப் போராட்டத்தால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்து இறந்த சம்பவம் பெரும் ...
Tamilnadu Tiruvallur Get Reservoir At Cost 330 Crore Aid
சென்னை குடிநீருக்காக திருவள்ளூரில் ரூ.330 கோடியில் புதிய நீர்த்தேக்கம்: ஜெயலலிதா உத்தரவு
சென்னை:  திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 2 ஏரிகளை ரூ.330 கோடி செலவில் இணைத்து பெரிய நீர்த்தேக்கம் அமைக...
எனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை யாருக்கும் வரக் கூடாது-பள்ளி மாணவியின் கண்ணீர் கோரிக்கை
சென்னை: எனக்கு பள்ளியில் ஆசிரியரால் நடந்த பாலியல் கொடுமை போல தமிழகத்தில் எந்தப் பள்ளிக்கூடத்திலும் ...