திருவள்ளூரில் பல்லி விழுந்த சாம்பார் சாப்பிட்ட 20 பேர் வாந்தி மயக்கம் ! திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே பல்லி விழுந்த சாம்பார் சாப்பிட்ட 20 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் அருகே திருப்பாச்சூரில் செந்தில் (33) என்பவர் ஓட்டல் நடத்துகிறார். இன்று காலை திருப்பாச்சூரை சேர்ந்த தேன்செல்வி என்பவர் இட்லி வாங்கினார். வீட்டுக்கு கொண்டு சென்று தனது குழந்தைகள் சந்திரலேகா (5), ஸ்ரீலேகா (3) ஆகியோருக்கு ஊட்டினார். சாப்பிட்ட ...
நான் ஆண்மையற்றவனா!.. வேதனையில் பேராசிரியர் தற்கொலை திருவள்ளூர்: தான் ஆண்மையற்றவர் என்று கூறியதால் வேதனையும், அதிர்ச்சியும் அடைந்த கல்லூரி பேராசிரியர் ...
மகன் இறந்ததால் விஷம் குடித்ததில் தாய் சாவு, பிழைத்த தந்தை, மகள் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொ திருவள்ளூர்: பாசப் போராட்டத்தால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்து இறந்த சம்பவம் பெரும் ...
படிக்க வந்த இடத்தில் காதல்.. வீட்டு ஓனரின் மகளுடன் ஓடிய மாணவருக்கு வலை வீச்சு! திருவள்ளூர்: மதுரையிலிருந்து படிக்க வந்து தனது சித்தப்பா வாடகைக்கு குடியிருந்த வீட்டில் தங்கியிரு...
திருவள்ளூர் அருகே ரூ.2 கோடி மதிப்புள்ள மான் கொம்புகள் பறிமுதல்-2 பேர் கைது திருவள்ளூர்: திருவள்ளூரில் ஒரு குடோனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.2 கோடி மதிப்புள்ள மான் கொம்...
சென்னை குடிநீருக்காக திருவள்ளூரில் ரூ.330 கோடியில் புதிய நீர்த்தேக்கம்: ஜெயலலிதா உத்தரவு சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 2 ஏரிகளை ரூ.330 கோடி செலவில் இணைத்து பெரிய நீர்த்தேக்கம் அமைக...
எனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை யாருக்கும் வரக் கூடாது-பள்ளி மாணவியின் கண்ணீர் கோரிக்கை சென்னை: எனக்கு பள்ளியில் ஆசிரியரால் நடந்த பாலியல் கொடுமை போல தமிழகத்தில் எந்தப் பள்ளிக்கூடத்திலும் ...
மலேசியாவில் கணவன் உயிருக்கு ஆபத்து: திருவள்ளூர் பெண் புகார் திருவள்ளூர்: ஏஜென்ட் மூலம் மலேசியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட கணவன் அங்கு தனியறையில் வைத்து சித்ர...
திருவள்ளூர் மாவட்டத்துக்கு புதிய கலெக்டர் நியமனம் சென்னை: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் வி.பழனிகுமார், அப்பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டு, வருவாய் நிர்...
திருவள்ளூரில் எச்ஐவி பாதித்த குழந்தை பலி திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே எச்ஐவியால் பாதிக்கப்பட்ட 9 மாத குழந்தை உயிரிழந்தது.திருவள்ளூர் மாவட்...