திண்டுக்கல்லில் வெடிகுண்டு மிரட்டல் வந்த பள்ளியில் தீ விபத்து திண்டுக்கல்: திண்டுக்கல்லில் வெடிகுண்டு மிரட்டல் வந்த பள்ளியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பதட்டம் நிலவியது. பின் குளிர்சாதனத மிஷினில் ஏற்பட்ட மின்கசிவு தான் காரணம் என கண்டறியப்பட்ட பிறகு அமைதி திரும்பியது. திண்டுக்கல் நீதிமன்றம் அருகேயுள்ள ஒரு தனியார் பள்ளிக் கூடத்திற்கு நேற்று மதியம் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசியவர் ...
கும்பமேளாவில் திடீர் தீ: ஒருவர் பலி, 30 கூடாரங்கள் நாசம் அலகாபாத்: அலகாபாத்தில் நடந்து வரும் கும்பமேளாவில் இன்று காலை திடீர் என்று ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவ...
காஞ்சிபுரத்தில் 4 அரசு பஸ்களில் திடீர் தீ: நாசவேலையா? விபத்தா? காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளில் திடீர் என்...
வங்கதேசத்தில் ஆயத்த ஆடை தொழிற்சாலையில் தீ: 7 பெண்கள் உடல் கருகி பலி டாக்கா: வங்க தேசத்தில் உள்ள ஆயத்த ஆடைகள் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பெண்கள் உடல் கருகி பலி...
சென்னை ஜிஎஸ்டி சாலையில் சென்ற காரில் திடீர் தீ: போக்குவரத்து பாதிப்பு சென்னை: சென்னை ஜி.எஸ்.டி. சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீர் என்று தீப்பிடித்து எரிந்தது. ச...
ராதாபுரம் அருகே பஞ்சாயத்து அலுவலகத்திற்கு தீ வைப்பு: இலவச வேட்டி, சேலைகள் எரிந்து சாம்பல் நெல்லை: ராதாபுரம் அருகே பஞ்சாயத்து அலுவலகத்திற்கு மர்ம நபர்கள் தீ வைத்ததில் பொங்கலுக்கு ஏழைகளுக்கு ...
அமெரிக்க பொருளாதாரம்: இந்திரா நூயி உள்ளிட்ட 3 இந்தியர்களுடன் ஒபாமா ஆலோசனை வாஷிங்டன்: அமெரிக்க பொருளாதாரத்தை நிலை நிறுத்துவது தொடர்பாக 3 அமெரிக்க வாழ் இந்தியர்களுடன் அதிபர்...
மேற்கு தொடர்ச்சி மலையில் 3வது நாளாக எரியும் காட்டு தீ-அரிய வகை மூலிகை செடிகள் நாசம் புளியங்குடி: புளியங்குடியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் கடந்த 3 நாட்களாக காட்டு தீ கொழ...
விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் அலுவலகத்தில் தீ-யாருக்கும் காயம் இல்லை டெல்லி: விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அஜீத் சிங்கின் அலுவலகத்தில் நேற்று அதிகாலையில் தீவிப...
தீக்குளித்த இஸ்ரேலியர்.. படுகாயமடைந்த நிலையில் குச்சி ஐஸ் சாப்பிட்ட வினோதம்!! சமூக சீர்திருத்தத்தை வலியுறுத்தி இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகரில் நடந்த பேரணியில் கலந்து கொண்ட ஒரு...