தீச்சட்டிப்பட்டு பரபரப்பு....அன்புமணியை ஆதரித்து ஜெ.வைத் திட்டியபடி தீக்குளித்த வாலிபர் திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் தீச்சட்டிப்பட்டு அருகே ஒரு வாலிபர் அன்புமணி ராமதாஸ் கைதைக் கண்டித்து தீக்குளித்தார். அவர் தற்போது உயிருக்குப் போராடி வருகிறார். பாமக தலைவர்கள் கூண்டோடு கைதாகி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். டாக்டர் ராமதாஸ், திருச்சி சிறையில் அடைபட்டுள்ளார். அவரது மகனும், இளைஞர் அணி தலைவருமான அன்புமணியும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த ...
முத்துக்குமார் தொடங்கி ஈழத்துக்காக இதுவரை 22 உயிர்கள் பலி... தமிழர்கள் வேதனை சென்னை தமிழ் ஈழம் அமைய வேண்டும், ஈழத்துத் தமிழர்களின் இன்னல்கள் களையப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கா...
ஆரணியில் பரபரப்பு- டெசோ ஊர்வலத்தில் திமுக நிர்வாகி திடீரென தீக்குளிக்க முயற்சி! ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் டெசோ அமைப்பின் ஊர்வலத்தில் மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளர் சாந...
மனிதநேயம் மிக்கவர் கடலூர் மணி: வைகோ கண்ணீர் அஞ்சலி சென்னை: வாழும் போது போராளியாக வாழ்ந்து தனி ஈழம் மலர தீக்குளித்து உயிரை மாய்த்த கடலூர் மணிக்கு மதிமுக ...
ராஜபக்சேவை எதிர்த்துத் தீக்குளித்த கடலூர் மணி மரணம் சென்னை: இலங்கையில் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்கக் கோரி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ம...
ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்கக் கோரி கடலூரில் ஒருவர் தீக்குளிப்பு! கடலூர்: இலங்கையில் அதிபர் மகிந்த ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்கக் கோரி கடலூர் மாவட்ட ஆட்சி...
19 வயதிலேயே வாழ்க்கையை வெறுத்த வாலிபர் .. டிஆர்ஓவிடம் மனு கொடுத்து புலம்பல் கமுதி: நிலத்தகராறு காரணமாக தனது குடும்பத்தை கிராமத்தை ஒதுக்கி வைத்து விட்டனர். இதனால் வாழப் பிடிக்க...
அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள் - எதிர்த்து தீக்குளித்த திருப்பூர் தொழிலதிபர் மரணம் பல்லடம்: நாடு முழுவதும் அதிகரித்து வரும் பாலியல் பலாத்காரங்கள், பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களை...
பெருகி வரும் பாலியல் பலாத்காரங்கள்.. கோபத்தில் தீக்குளித்த பல்லடம் இளைஞர் கோவை: பெருகி வரும் பாலியல் பலாத்காரங்களை தடுக்கக் கோரி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்த ஒரு ...
டிரவுசரைக் கழற்றி தண்டனை: பள்ளி மாணவன் வகுப்பறையில் தீக்குளிப்பு பிஜப்பூர்: கால்சட்டையை கழற்றி ஆசிரியர் தண்டனை கொடுத்த காரணத்தால் அவமானம் தாங்காமல் நான்காம் வகுப்ப...