Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
Home  » Topic
Share This Story

தீப்தி

டி.வி.யை ஒதுக்கவுமில்லை, காலையில் எழுந்து படித்ததும் இல்லை: முதலிடம் பெற்ற மதுரை மாணவி தீப்தி
மதுரை: பத்தாம் வகுப்பு தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பிடித்த மாணவிகளில் ஒருவரான தீப்தி ஃபேஷன் டெக்னாலஜி படிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். அவர் காலையில் எழுந்தது படித்ததில்லையாம். தமிழகத்தில் இன்று காலை பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் 9 மாணவிகள் 500க்கு 498 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளனர். அவ்வாறு முதலிடம் ...