அன்சாரிக்கு 490 ஓட்டு - ஜஸ்வந்த் சிங்குக்கு 238 வாக்குகளே! டெல்லி: துணை ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஹமீத் அன்சாரி வெற்றி பெற்று 2-வது முறையாக துணை ஜனாதிபதியாகியுள்ளார். அவருக்கு 490 ஓட்டுக்கள் கிடைத்தன. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜகவின் ஜஸ்வந்த் சிங்குக்கு 238 வாக்குகளே கிடைத்தன. தற்போதைய துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் வரும் 10ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் புதிய ...
துணை ஜனாதிபதி தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்தார் ஹமீது அன்சாரி டெல்லி: துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் தற்போதை...
துணை ஜனாதிபதி தேர்தல்: மமதா பரிந்துரைத்த காந்தியின் பேரன் போட்டியிட மறுப்பு! டெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி பரிந்துரைத்த கோபா...
சிறப்பு நிதி எதிரொலி- ஹமீத் அன்சாரியை மீண்டும் துணை ஜனாதிபதியாக்க நிதிஷ்குமார் ஆதரவு? பீகார்:குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் மீண்டும் ஹமீத் அன்சாரியை நிறுத்தும் ஐக்கிய முற்போக்குக் கூ...