காற்று திசை மாறியதால் தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்டது: வானிலை ஆய்வு மையம் திருவனந்தபுரம்: காற்று திசை மாறி வீசுவதால் தான் தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்டதாக திருவனந்தபுரம் வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் சந்தோஷ் தெரிவித்துள்ளார். கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் மாதம் துவங்கி செப்டம்பர் மாதம் வரை பெய்யும். பெரும்பாலும் ஜூன் 1ம் தேதியே பருவ மழை தொடங்கி விடும். இந்தாண்டு 10 நாட்கள் தாமதமாகவே தொடங்கியது. ...
அணைகளுக்கு தண்ணீர் வரத்து இல்லை: தண்ணீரின்று வாடும் விளைநிலங்கள் நெல்லை: தென்மேற்கு பருவ மழை பொய்த்ததால் பாபநாசம், கடனாநதி,கருப்பாநதி, மணிமுத்தாறு,அடவிநைனார், குண்டா...
வானிலை ஆய்வு மைய அறிக்கை பொய்க்கிறது- குறைந்து போனது கேரள தென்மேற்கு பருவ மழை! திருவனந்தபுரம்: கேரளாவில் நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை வழக்கத்தைவிட 32 விழுக்காடு குறைந்துபோயு...
தென்மேற்கு பருவ மழை தாமதமாக துவங்கும்- வானிலை ஆய்வு மையம் சென்னை: இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை தாமதமாக துவங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தம...
மே இறுதியில் அல்லது ஜூனில் தென்மேற்கு பருவமழை துவங்கும்: வானிலை ஆய்வு மையம் நெல்லை: கேரள கடலோரப் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை ஜூ்ன் 1ம் தேதிக்கு முந்தைய இரண்டு நாட்களிலோ அல்லத...
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை குறைவாகவே பெய்யும்: வானிலை ஆய்வு மையம் சென்னை: இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்க்கப்பட்டதைவிட குறைவாகவே பெய்யும் என்று இந்திய வானி...
தமிழகத்தில் ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கும் சென்னை: தமிழகத்தில் வெயிலின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் தென்மேற்...
'வெறிச்' குற்றாலம்-ஜெர்மன் பயணிகள் ஏமாற்றம் குற்றாலம்: தென்மேற்கு பருவமழை தொடர்ந்து போக்கு காட்டி வரும் நிலையில் குற்றாலத்தில் நீர் வரத்து வெக...
விரைவில் தென்மேற்கு பருவமழை சென்னை:தமிழகத்தில் இந்த மாத இறுதியில் தென் மேற்கு பருவ மழை தொடங்குவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள...